10,000 இலங்கைப் பண்ணைத் தொழிலாளர்களை உடனடியாக இஸ்ரேலில் வேலைக்கு அமர்த்த இச்ரேல் அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளதாக தெரிவிக்கபப்ட்டுள்ளது. இது தொடர்பான ஒப்பந்தமொன்று இஸ்ரேலின் உள்நாட்டு அமைச்சர் மற்றும்…
Month: November 2023
நாட்டில் பல நோயாளர்களுக்கு சிக்கல்களை ஏற்படுத்திய இம்யூனோகுளோபுலின் என்ற மருந்தை உற்பத்தி செய்ததாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் விசாரணைகளை முன்னெடுத்துள்ளது. இது தொடர்பில்…
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இருந்து மலேசியாவுக்கு போலியான விசாக்களை பயன்படுத்தி செல்ல முயன்ற பங்களாதேஷ் பிரஜைகள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த பங்களாதேஷ் பிரஜைகளை நேற்று…
2023 ஆம் ஆண்டுக்கான ஐசிசி உலகக் கோப்பை போட்டியில் பங்களாதேஷ் அணிக்கு எதிரான இலங்கை அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர் ஏஞ்சலோ மேத்யூஸ் சர்ச்சைக்குரிய முறையில் ஆட்டமிழந்துள்ளார். நேற்றைய…
யாழிற்கு விஜயம் செய்த இலங்கைக்காக சீனத் தூதுவரை தனியார் விடுதியில் நேற்றைய தினம் (06-11-2023) சிவில் சமூக பிரதிநிதிகளை சந்தித்துள்ளனர். குறித்த சந்திப்பில், சீன தூதுவர் இலங்கையில்…
இன்றைய தினம் (07.11.2023) நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பல இடங்களில் பி.ப. 01.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம்…
கடந்த வருடம் இடம்பெற்ற சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறுகள் இம்மாதம் மூன்றாவது வாரத்தில் வெளியிடப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ஊடக மையத்தில்…
கொழும்பு – நாரஹேன்பிட்டிய பகுதியில் காதலிக்க மறுப்பு தெரிவித்ததனால் பெண் ஒருவரை கத்தியால் குத்திய சந்தேகநபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவத்தில் காயமடைந்தவர், நாரஹேன்பிட்ட நில அளவையாளர்…
கிளிநொச்சி பகுதியில் 47 கிலோ கஞ்சாவுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கிளிநொச்சி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட தேடுதலில் குறித்த கைது…
யாழில் நிர்மாணிக்கப்பட்டு வரும் யாழ்.நகர மண்டபத்தின் முதற்கட்ட நிர்மாணப் பணிகள் எதிர்வரும் வருடம் நிறைவடையவுள்ளதாக நகர அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. வாகனத் தரிப்பிடம், நவீன அலுவலகங்கள்…
