Month: November 2023

புலம்பெயர் தொழிலாளர்களுக்கு குறைந்த வட்டியில் வீட்டுக்கடன் வழங்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ள போதிலும் திறைசேரி மற்றும் வங்கிகளால் இதுவரை அதை நடைமுறைப்படுத்த முடியவில்லை என தெரிவிக்கப்படுகின்றது. புலம்பெயர்…

காலி – உடுகம பிரதேசத்தில் வைத்தியசாலை ஒன்றின் குளியலறையில் ஆடை மாற்றிக்கொண்டிருக்கும் தாதியை கையடக்க தொலைபேசியில் காணொளி எடுத்தவர்  கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் வைத்தியசாலை பணியாளர் …

16 வயதுடைய பாடசாலை மாணவியை முத்தம் கொடுத்து பாலியல் துன்புறுத்தல் செய்ததாக கூறப்படும் இளைஞன் ஒருவர் வனாத்தவில்லுவ பொலிஸாரல் கைது செய்துள்ளனர். நேற்று (27) மாலை மேலதிக…

உயிரிழந்ததாக கூறி அடக்கம் செய்யப்பட்டு மூன்று நாட்கள் கழித்து மீண்டும் உயிருடன் வந்தவரை பார்த்த உறவினர் அதிர்ச்சியடைந்துள்ளனர். இந்த சம்பவம் கம்பளையில்  இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும்…

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் இரண்டு மூன்று நாட்களுக்குள் வெளியிடப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வின்…

யாழ்ப்பாணத்தில் இரட்டை குழந்தைகளை பிரசவித்த தாய் குழந்தைகளை பிரசவித்த சில நாட்களில் உயிரிழந்த சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் நேற்று திங்கட்கிழமை யாழ் போதனா வைத்திய…

கண்டி மாவட்ட செயலகத்தில் மின்தூக்கியில் ஏற்பட்ட திடீர் கோளாறு காரணமாக அமைச்சர் ஒருவரும் அவரது பாதுகாவலர்களும் மின்தூக்கியில் 25 நிமிடங்கள்  சிக்கித்தவித்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. கண்டி…

அத்துருகிரிய – கொட்டாவ அதிவேக நெடுஞ்சாலையில் இன்று (2023.11.28) அதிகாலை 02.15 மணியளவில் லொறியொன்றுடன் மற்றுமோர் லொறி மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். அத்தோடு குறித்த  விபத்தினை…

கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் அத்துடன் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுமென சிரேஷ்ட வானிலை அதிகாரி கலாநிதி மொஹமட் சாலிஹீன்…

தங்கொவிட்ட, ஹொரகஸ்மன்கட பிரதேசத்தில் உள்ள இறப்பர் கை, காலுறைகள் தயாரிக்கும் தொழிற்சாலையில் தீ பரவல் ஏற்பட்டுள்ளதாக தங்கொவிட்ட பொலிஸார் தெரிவித்துள்ளனர். இன்று (2023.11.28) காலை நிலவரப்படி, தீயினால்…