2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் சபாநாயகர் தலைமையில் நாடாளுமன்ற நடவடிக்கைகள் தற்போது ஆரம்பமாகியுள்ளன. ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு…
Month: November 2023
மொரட்டுமுல்லை புனித அந்தோனியார் ஆலயத்தில் சிலையொன்றை திருடிச்சென்ற குற்றச்சாட்டில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேக நபர்கள் இருவரும் மல்வானை பிரதேசத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளனர். அதோடு சம்பவத்திற்கு பயன்படுத்தப்பட்ட…
தலவாக்கலை – ஹொலிரூட் தோட்ட தொழிற்சாலை முன்பாக இடம் பெற்ற கைகலப்பில் இளைஞர் ஒருவர் கத்திகுத்துக்கு இலக்காகியுள்ளார். சம்பவத்தில் படுகாயமடைந்த நபர் கவலைக்கிடமான நிலையில் லிந்துலை பிரதேச…
இலங்கைக்கு மற்றுமொரு சர்வதேச விமான நிலையத்தை நிர்மாணிப்பதற்கான தேவையான பணிகள் 2024 இல் ஆரம்பிக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். குறித்த சர்வதேச விமான நிலையம்…
யாழில் தீபாவளி பண்டிகை அன்று இரு இளைஞர் குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் மூன்று இளைஞர்கள் காயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் யாழ்ப்பாணம்…
பணவீக்கத்துடன் ஒப்பிடும் போது குறிப்பாக தொழில் வல்லுநர்கள் குறைந்தபட்சம் அவர்கள் பெறும் தொழில்முறை கொடுப்பனவுகளை புதுப்பிக்க வேண்டும். என அரச மருந்தாளர் சங்கத்தின் தலைவர் மருந்தாளுனர் துஷார…
அவுஸ்திரேலியாவில் வசிக்கும் இலங்கையர் குடும்பம் ஒன்று குழுவொன்றினால் கொடூரமான முறையில் தாக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அவுஸ்திரேலியாவின் மெல்பேர்னை வசிப்பிடமாகக் கொண்ட துசிதா, அவரது மனைவி நிலந்தி ஆகியோர்…
யாழ் – ஓட்டுமடம் பகுதியில் உள்ள வீடு ஒன்றின் மீது பெட்ரோல் குண்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறித்த தாக்குதலானது நேற்று (13.11.2023) இரவு நடத்தப்பட்டுள்ளது. இரு குடும்பத்தினரிடையே…
தேசிய விளையாட்டுத் துறை அமைச்சுக்கு இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தினால் வழங்கப்பட்ட பணம் விளையாட்டு மேம்பாட்டு நடவடிக்கைகளுக்காக எவ்வாறு செலவிடப்பட்டது என்பதை காட்டும் செலவின் சுருக்கத்தை விளையாட்டு அமைச்சு…
வங்காள விரிகுடாவின் தென்மேற்குப் பிராந்தியத்தில் தாழ் அமுக்கப் பிரதேசம் ஒன்று உருவாகியுள்ளதன் காரணமாக நாட்டிற்கு மேலாக வளிமண்டலத்தின் கீழ் மட்டத்தில் தளம்பல் நிலையானது தொடர்ந்தும் நிலைகொண்டுள்ளதென சிரேஷ்ட…
