புத்தளம் – முள்ளிபுரம் பூவரசன் குடா சிறுகடல் பகுதியில் இருந்து இரண்டு கிலோ மீட்டர் தொலைவில் மிதந்த நிலையில் நபர் ஒருவரின் சடலம் நேற்று காலை மீட்கப்பட்டுள்ளது.…
Month: November 2023
பொதுவாகவே தொன்று தொட்டு நாம்மில் பலராலும் சரியான காரணம் தெரியாமலேயே பின்பற்றப்படும் நடைமுறைகளில் இரவில் நகம் வெட்டக் கூடாது என்பதும் ஒன்று. நகங்களை வெட்டுவது சுகாதாரமான செயற்பாடு.…
பொதுவாகவே வயதாகிக்கொண்டு இருந்தால் உடம்பில் பல பிரச்சினைகள் வந்துக்கொண்டே இருக்கும். ஆனால் வயது வேறுப்பாடின்றி வரும் ஒரே நோய் என்றால் அது நீரிழிவு நோய் தான். நீரிழிவு…
போலி கனேடிய விசாவைப் பயன்படுத்தி கனடாவுக்கு செல்ல முயன்ற இலங்கையர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். குடிவரவு மற்றும் குடியகல்வு அதிகாரிகளால் வைத்து இன்று…
இந்த ஒரு விசயம் மட்டும் நடந்திருந்தா நியூசிலாந்து அசால்டா ஜெயிச்சிருப்பாங்க; உண்மையை ஓபனாக பேசியுள்ளார் முகமது ஷமி. ஒருநாள் போட்டிகளுக்கான உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் அரையிறுதி போட்டியில்…
பரதக் கலையை அவமானப்படுத்திய மெளவிக்கு தலை துண்டிக்கப்பட்ட வேண்டும் மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கிழக்கில் தமிழர்களினதும் சைவர்களினதும் புனிதமான பரதக் கலையை அவமானப்படுத்தி அது வேசைகள் ஆடுவது…
நடந்து சென்ற பாதசாரியை பொலிஸ் மோட்டார் சைக்கிளால் மோதியதுடன், காயமடைந்த நபரை சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர் தலைக்கவசத்தினால் தாக்கியதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில் அந்த குற்றச்சாட்டின் பேரில் பொலிஸ் மோட்டார்…
முல்லைத்தீவு நெட்டாங்கண்டல் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பாண்டியன்குளம் பகுதியல் தனியார் வகுப்பு நடத்தி வரும் ஆசிரியரொருவர் ஆண்மாணவர்களுடன் நீண்டகாலமாக ஓரின பாலியல் துஸ்பிரயோகத்தில் ஈடுபட்டுள்ளமை கண்டறியப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக…
வெல்லம்பிட்டி வெஹெரகொட கனிஷ்ட பாடசாலையில் குடிநீர்க் குழாய்கள் பொருத்தப்பட்ட கொங்கிரீட் மதில் இடிந்து வீழ்ந்ததில் மாணவி ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில் சம்பவம்…
மின் உபகரணத்தால் கூந்தலை அலங்கரித்து கொண்டிருந்த பெண் ஒருவர் மின்சாரத்தால் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் பொல்கஸ்ஓவிட்ட பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. உயிரிழந்தவர் பொல்கஸ்ஓவிட்ட பிரதேசத்தை சேர்ந்த காஞ்சனா…
