2024ஆம் நிதியாண்டுக்கான பாதீட்டு திட்டத்தின் மீதான குழு நிலை விவாதம் இன்று முதல் எதிர்வரும் டிசம்பர் மாதம் 13ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளதாகவும் ஞாயிற்றுகிழமைகள் தவிர, 19…
Month: November 2023
அஸ்வெசும கொடுப்பனவு தொடர்பில் நிதி இராஜாங்க அமைச்சர் சேஹான் சேமசிங்க அறிவிப்பொன்றை விடுத்துள்ளார். அந்தவகையில், 1,377,000 குடும்பங்களுக்கு செப்டெம்பர் மாத ‘அஸ்வெசும’ நலன்புரி கொடுப்பனவுகளுக்காக 8,571 மில்லியன்…
குழந்தைகளுக்கான திரிபோஷ உள்ளிட்ட உணவு நிரப்பு திட்டங்களுக்கு அனுமதிக்கப்பட்ட அஃப்லாடாக்சின் அளவை திருத்துவதற்கான முன்மொழிவுக்கு அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது. சுகாதார அமைச்சினால் நடைமுறைப்படுத்தப்படும் தாய் மற்றும் குழந்தைகள்…
சர்வதேச மசகு எண்ணெய்யின் விலை இன்றைய தினம் வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது. உலக சந்தையில் WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 77.68 அமெரிக்க…
வெளிநாடுகளுக்கு அனுப்புவதாகக் கூறி பண மோசடியில் ஈடுபடும் சம்பவம் யாழ்ப்பாணத்தில் அதிகரித்து வருகின்றன என யாழ். பிராந்தியத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜகத் விஷாந்த தெரிவித்துள்ளார்.…
நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி சாரதி அனுமதிப்பத்திரங்களை வழங்குவதற்கான வேலைத்திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது என்று போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்தார். மோட்டார்…
மழையுடனான வானிலையின் காரணமாக டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்துள்ளது என தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது. இதுவரை டெங்கு அபாயம் அதிகம் காணப்படும் 45…
நெடுஞ்சாலை ஊழியர்கள் பல கோரிக்கைகளின் அடிப்படையில் இன்று பயணச்சீட்டு வழங்கும் மற்றும் பணம் வசூலிக்கும் பணிகளில் இருந்து விலகியுள்ளனர். இந்நிலையில் இராணுவத்தினரின் உதவியுடன் நடவடிக்கைகளை பராமரித்து வருவதாக…
முல்லைத்தீவு – கொக்குதொடுவாய் புதைகுழியானது எவ்வளவு தூரம் வியாபித்து இருக்கின்றது என்பதனை அறிய எதிர்வரும் (24.11.2023) ஆம் திகதி விஷேட ஸ்கேன் இயந்திரம் மூலம் சோதனையிடப்படவுள்ளது என…
யாழ்ப்பாணம் – வட்டுக்கோட்டை பொலிஸாரினால் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டு உயிரிழந்த இளைஞனின் வழக்கு விசாரணைகளில், 40க்கும் மேற்பட்ட சட்டத்தரணிகள் இலவசமாக முன்னிலையாகவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இளைஞனின் படுகொலை தொடர்பிலான வழக்கு…
