Month: November 2023

மின்னல் தாக்கியதில் மாணவன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். அங்குருவாதொட்ட பட்டகொட பகுதியிலேயே குறித்த சம்பவம் நேற்று புதன்கிழமை (2023.11.22) இரவு இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவத்தில் 15…

கல்முனையில் பெண் ஒருவரிடம் பாலியல் இலஞ்சம் கோரிய 59 வயதுடைய பொலிஸ் சப் இன்பெக்டர் ஒருவர் கொழும்பில் இருந்து வந்த இலஞ்ச ஓழிப்பு ஆணைக்குழுவால் நேற்று புதன்கிழமை…

இலங்கை நீதித்துறை வரலாற்றில் மிக இளவயது  தமிழ் பெண்மணி ஒருவர் நீதிபதியாகத்  தேர்வாகியுள்ளார். வட மாகாணம் யாழ்.மாவட்ட வரலாற்றில் மிக இளவயது தமிழ் பெண் நீதிபதியாக யாழ்ப்பாணத்தைச்…

யாழ்ப்பாணம் – நீராவியடி பகுதியில் வீட்டு உரிமையாளருக்கு தெரியாமல் இரவு வேளைகளில் வீட்டிற்குள் புகுந்து குளியல் அறையில் பெண்கள் குளிப்பதை கமரா மூலம் காணொளிக்களை எடுத்து மிரட்டும்…

வைத்தியர்களின் ஆலோசனையின்றி நோய் எதிர்ப்பு மருந்துகளை பயன்படுத்துவதால், உயிர்வாழ்வுக்குத் தேவையான பக்டீரியாக்களும் மரணிக்கலாம் என குழந்தைகள் நல மருத்துவர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார். இதன் காரணமாக மனிதன்…

2022 – 2023 பெரும்போகத்தில் ஐயாயிரம் மெற்றிக் டொன் கீரி சம்பா அரசி அறுவடை செய்துள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர ஊடகங்களுக்கு கருத்துரைத்த போதே  இதனை…

பொது சுகாதார பரிசோதகர்களின் தொழில்சார் பிரச்சினைகளை தீர்ப்பது தொடர்பான கலந்துரையாடல் நேற்று (22.11.2023) சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரன தலைமையில், சுகாதார அமைச்சில்  இடம்பெற்றுள்ளது. இதன்போது, சுகாதார…

2024 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை பிற்போடப்பட மாட்டாது என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. 2024ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சையை ஒத்திவைக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை…

சுவிசர்லாந்து நாடாளுமன்றத்திற்கு இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட ஃபாரா ரூமி( 31 வயது) என்ற பெண் உறுப்பினராக தெரிவாகியுள்ளார். பிரான்சிஸ்கா ரொத் என்ற சமூக ஜனநாயகக் கட்சியை சேர்ந்த…

புத்தளத்தில் கோடீஸ்வர வர்த்தகர் ஒருவர் நேற்று அவரின் வீட்டின் மேல் மாடியில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டதாக ஆனமடுவ பொலிஸார் தெரிவிக்கின்றனர். அங்கம்மன, வேம்புவெவ பகுதியைச்…