Day: November 24, 2023

வீட்டின் அருகே சைக்கிளில் சென்ற 13 வயது சிறுவன் லொறி மோதியதில் பரிதாபமாக உயிரிழந்துள்ளான். இந்த விபத்து தாஸ்வத்தை ஊடாக செல்லும் உஸ்ஸாபிட்டிய உத்துவன்கந்த வீதியில் தாஸ்வத்தை…

இலங்கையிலுள்ள குழந்தைகளை வெளிநாட்டு மக்களுக்கு தத்தெடுப்பதற்காக விற்கும் கும்பல் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. குற்றப் புலனாய்வுத் திணைக்களம் நேற்று கொழும்பு பிரதான நீதவான் பிரசன்ன அல்விஸிடம் இது…

சந்தையில் உரத்தின் விலை குறைவடைந்துள்ளதாக தேசிய உரச் செயலகம் தெரிவித்துள்ளது. அதோடு தேவையானளவு உரம், நாட்டில் காணப்படுவதாக தேசிய உரச் செயலகத்தின் பணிப்பாளர் சந்தன லொக்குஹேவா தெரிவித்துள்ளார்.…

திடீரென ஏற்பட்ட ஒவ்வாமை காரணமாக தலவத்துகொட தனியார் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த ஒரு மாதம் மூன்று வாரங்களேயான குழந்தை உயிரிழந்துள்ளதாக மிரிஹான தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மிரிஹான…

தனியார் துறை ஊழியர்களின் ஆகக்குறைந்த அடிப்படை சம்பளத்தை அதிகரிப்பதற்கான முறைமையொன்று தயாரிக்கப்படும் என வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார ஜனாதிபதி ஊடக மையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர்…

ஒரு கிலோகிராம் தேசிக்காயின் விலை ஆயிரம் ரூபாவாக விற்பனை செய்யப்பட்டதாக  சந்தைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. நேற்று (2023.11.23) பல பொருளாதார மத்திய நிலையங்களில் ஒரு கிலோகிராம் போஞ்சியின்…

இந்திய மீன்பிடிப் படகுகள் சட்டவிரோதமாக இந்நாட்டின் கடல் எல்லைக்குள் நுழைந்து மீன்பிடியில் ஈடுபடும் பிரச்சினை இராஜதந்திர மட்டத்தில் தீர்க்கப்பட வேண்டும் எனக் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா…

புத்தளம் மாவட்டத்தில் கீரிமட்டாவ பகுதியில் மின்சாரம் தாக்கி இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இச்சம்பவத்தில் முந்தல் – அக்கர 60 கிராமத்தைச் சேர்ந்த 26…

இலங்கையில் கடந்த இரண்டு ஆண்டுகளில் 27,000 இராணுவத்தினர் சேவையில் இருந்து விலகியுள்ளதாக டலஸ் அழகப்பெரும  தெரிவித்தார். இன்றையதினம் (23) நாடாளுமன்றத்தில் இதனை அவர் தெரிவித்துள்ளார். மேலும் இங்கு…

யாழ்ப்பாணத்தில் உள்ள பகுதியொன்றில் வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வான் ஒன்று திடீரென தீப்பற்றி எரிந்து சேதமடைந்துள்ளது. இச்சம்பவம் இன்றைய தினம் (23-11-2023) காலையில் கரவெட்டி பகுதியில் இடம்பெற்றுள்ளது.…