நாவலப்பிட்டி, ரம்புக்பிட்டி மகா வித்தியாலயத்தின் அதிபர், சில மாணவர்களை பொலித்தீன் மற்றும் பத்திரிகைகளை உண்ணுமாறு வற்புறுத்திய சம்பவத்தை அடுத்து, உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் அவர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக…
Day: November 23, 2023
யாழ்ப்பாணம் – வட்டுக்கோட்டை பொலிஸாரின் சித்திரவதையால் இளைஞன் உயிரிழந்த சம்பவம் தொடர்பிலான வழக்கு விசாரணைகள் நாளை வெள்ளிக்கிழமை (24) யாழ்.நீதவான் நீதிமன்றில் முன்னெடுக்கப்படவுள்ளது. பிலிஸாரின் தாக்குதலில் சித்தன்கேணி…
நடிகை ராதா தனது மகள் கார்த்திகாவிற்கு கிலோ கணக்கில் நகைகளை அணிந்து திருமணம் செய்து வைத்துள்ள நிலையில் அவரது சொத்து மதிப்பு குறித்த தகவல் வெளியாகியுள்ளது. 1980-களில்…
மலையகத்தில் தொடர்ச்சியாக பெய்து வரும் கனமழை காரணமாக ‘காசல்ரீ‘ நீர்தேக்கம் முழுமையாக நிரம்பிக் காணப்படுவதோடு, மேலதிக நீர் நேற்றிரவு (2023.11.22) இரவு முதல் வான் மேவிப் பாய்ந்துவருவதாகத்…
முல்லைத்தீவு மல்லாவி அனிஞ்சியன் குளம் பகுதியில் இன்று வியாழக்கிழமை (23) காலை இடம் பெற்ற விபத்தொன்றில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்தில் கிளிநொச்சி அக்கராயன் பிரதேசத்தை…
யாழில் சட்டவிரோதமான முறையில், மாடுகளை வாகனத்தில் கடத்தி சென்ற குற்றச் சாட்டில் நபரொருவரை நேற்றைய தினம் பொலிஸார் கைது செய்துள்ளனர். யாழ்ப்பாணம் ஊர்காவற்துறை பகுதியில் இருந்து யாழ்.நகரை…
கல்கமுவ பிரதேசத்தில் அமைந்துள்ள சியபலான்கமுவ ஆற்றில் மீன் பிடிக்க சென்ற தந்தையும் மகனும் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்தவர்கள் கல்கமுவ பிரதேசத்தைச்…
நாட்டின் பல பகுதிகளில் இன்று (2023.11.23) பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் பரவலாக மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யுக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு…
நான்கு பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்ட செய்தி அம்பலாங்கொடை பொலிஸ் பிரிவில் பதிவாகியுள்ளது. பிட்டிகல – அமுகொடை பிரதசத்தில் கடந்த 2005 ஆம் ஆண்டு, வாள் மற்றும்…
மின்னல் தாக்கியதில் மாணவன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். அங்குருவாதொட்ட பட்டகொட பகுதியிலேயே குறித்த சம்பவம் நேற்று புதன்கிழமை (2023.11.22) இரவு இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவத்தில் 15…
