Day: November 16, 2023

வரவு செலவு திட்டத்தில் அரச ஊழியர்களுக்கு அதிகரிக்கப்பட்டிருக்கும் 10 ஆயிரம் ரூபா வாழ்க்கைச்செலவு கொடுப்பனவு தோட்டத் தொழிலாளர்களுக்கும் வழங்கப்பட வேண்டும். அத்துடன் மலையகத்தில் வீடுகளை நிர்மாணிக்க தனி…

முல்லைத்தீவு, கொக்குத் தொடுவாய் வடக்கு15ஆம் கட்டை பகுதியில் பெரும்பான்மை இனத்தை சேர்ந்த சிங்கள மீனவர்கள் அத்துமீறி சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனால் தமிழ் மீனவர்கள்…

பலம் வாய்ந்த எமது அயல் நாடு, பலஸ்தீனத்தில் சமாதானத்துக்காக கொண்டு வரப்பட்ட பிரேரணையை தவிர்த்து விட்டது கவலைக்குரியதென முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம்…

யாழ் வட்டுக்கோட்டைப் பகுதியில் உள்ள வீடொன்றில் நகை திருடப்பட்ட சம்பவம் தொடர்பாக சந்தேகநபர் ஒருவர் வட்டுக்கோட்டைப் பொலிஸாரால் கைது செய்யப்பட் டுள்ளார். வீட்டில் இருந்த 8பவுண் நகைகள்…

வெல்லம்பிட்டிய – வெரகொட கனிஷ்ட பாடசாலையில் சுவர் இடிந்து விழுந்ததில் 6 வயது பாடசாலை மாணவன் உயிரிழந்த நிலையில் தற்போது மற்றுமொரு மாணவி உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.…

இன்று (16) காலை ​ மேற்கு மத்திய வங்கக் கடல் பகுதியில் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை உருவாகக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. எனவே…

2023 உலகக் கிண்ணத் கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டிக்குள் முதலாவது அணியாக இந்திய அணி நுழைந்துள்ளது. நேற்று இடம்பெற்ற முதலாவது அரையிறுதி போட்டியில் நியூசிலாந்து அணிக்கு எதிராக 70…

ஹொரணை, கோனபொல, எட்டம்பஹேன பிரதேசத்தில் தனது காதலியை அழைத்து வருவதற்காக அவரது சகோதரனின் ஏழு வயது மகளை இளைஞர் ஒருவரால் கடத்திச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை…

இலங்கையில் 100 பொருட்களுக்கு வெட் வரி அறவிடப்படப் போவதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார். இன்றைய தினம் (15-11-2023) வரவு செலவு திட்டம் தொடர்பான…

யாழ்ப்பாண வைத்தியசாலையில் பிறந்து 4 மாதங்களேயான ஆண் குழந்தை ஒன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளது. குறித்த குழந்தை தவறான சிகிச்சையாலேயே உயிரிழந்ததாக பெற்றோர் குற்றம் சாட்டியுள்ளனர். இச்…