Day: November 10, 2023

இலங்கையிலிருந்து வெளிநாடுகளுக்கு இவ்வருடம் ஒக்டோபர் மாதத்திற்குள் பனை பொருள்களை ஏற்றுமதி செய்வதன் மூலம் ஏழு கோடி 80 லட்சம் ரூபா வருமானம் நாட்டிற்குக் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதேவேளை…

மன்னாரில் அவுஸ்திரேலியாவை சேர்ந்த ‘தை தானியம் சாண்ட்’ நிறுவனம் பல்வேறு பகுதிகளில் 4000 துளைகளுக்கு மேல் இட்டு கனிய மணல் ஆய்வுகளை மேற்கொண்டு தற்போது மணல் அகழ்வுக்கான…

கல்பிட்டி இரணைதீவுக்கு அருகில் இந்தியாவில் இருந்து கடல் வழியாக படகொன்றில் கொண்டு வரப்பட்ட போதை மாத்திரைகளுடன் இருவர் கல்பிட்டி கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள்…

இஸ்ரேல் – ஹமாஸ் போரில் உயிரிழந்த இலங்கை பிரஜையான சுஜித் பண்டாரவின் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்து வருவதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.…

பொது சுகாதார பரிசோதகர்கள் என தெரிவித்து பல்வேறு மோசடி சம்பவங்கள் இடம்பெற்று வருவதால்பொது மக்கள் அவதானத்துடன் செயற்படுமாறும் பொது சுகாதார பரிசோதகர்கள் சங்க பொருளாளர் ரொஷான் குமார…

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தில், பல்வேறு நிர்வாக திறமையின்மைகள் மற்றும் முறைகேடுகள் உள்ளதாக நாடாளுமன்ற கோப் குழு கண்டறிந்துள்ளது. அத்துடன் அவசர தேவைகளுக்கு பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் களஞ்சியசாலைகளில் போதுமான…

உலக சந்தையில் நாளுக்கு நாள் தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கத்துடன் பதிவாகி வருகின்றது. இதற்கமைய இலங்கையின் இன்றைய நாளுக்கான (10.11.2023) தங்க நிலவரம் தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன.…

இலங்கை தபாற்சங்க ஊழியர்கள் ஆரம்பித்த 48 மணி நேர அடையாள வேலை நிறுத்தம் முடிவுக்கு வந்துள்ளது. சுற்றுலா விடுதிகள் திறப்பு என்ற போர்வையில் நுவரெலியா தபால் நிலைய…

2023 உலகக்கிண்ண ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இருந்து வெளியேற்றப்பட்ட இலங்கை கிரிக்கெட் அணி இன்று (10.11.2023) அதிகாலை 05.05 மணியளவில் தாயகம் திரும்பியது. இந்தியாவின் பெங்களூரில் இருந்து…

ஜோர்தானில் வீசா காலாவதியான சுமார் 100 இலங்கை இளைஞர்கள் பலவந்தமாக தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அங்கு உள்ள ஆடைத்தொழிற்சாலை ஒன்றில் பணிபுரியும் இந்த இலங்கையர்களின் வீசா காலாவதியாகியுள்ள…