இலங்கை நாடாளுமன்ற வளாகத்தில் அண்மையில் இடம்பெற்ற மோதல் சம்பவம் தொடர்பில் இன்று (09.11.2023) இறுதித் தீர்மானம் எடுக்கப்படவுள்ளது. சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்த நியமிக்கப்பட்ட குழுவின் தலைவர்…
Day: November 9, 2023
யாழ்ப்பாணம் – கோப்பாய் பகுதியில் மகன் ஒருவர் விஷம் அருந்திய செய்தி கொண்டு அதிர்ச்சியடைந்த தந்தை பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, குறித்த…
நியூஸிலாந்தில் உள்ள தகவல் பொருள் அருங்காட்சியகத்தில் பாதுகாக்கப்பட்டு வரும் 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த மணி ஒன்றில் தமிழ் எழுத்துகள் பொறிக்கப்பட்டுள்ளன. குறித்த மணியை கைகளால் தொட்டு…
உலகக் கிண்ண போட்டியின் போது ஷகிப் அல் ஹசனை அவதூறாகப் பேசியதற்காக சர்வதேச வர்ணனையாளர்கள் பட்டியலில் இருந்து பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் வக்கார் யூனிஸை நீக்குமாறு…
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேல், மத்திய, சப்ரகமுவ…
இலங்கை மின் கட்டமைப்பில் 1,110 மெகாவாட் மின்சாரத்தை சேர்ப்பதற்காக ஆறு பாரியளவிலான மீள்புதுப்பிக்கத்தக்க மின் திட்டங்கள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.…
இலங்கையில் அன்நாடம் தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கத்துடன் பதிவாகி வருகின்றது. இதற்கமைய இலங்கையின் இன்றைய (09.11.2023) தங்க நிலவரம் தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன. இன்றைய தங்க நிலவரத்தின்படி,…
சம்பவம் தொடர்பில் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை, நாரஹேன்பிட்டி பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. விசாரணையில், கடந்த (06.11.2023) ஆம் திகதி மதியம் அனாதை…
நுவரெலியா – உடப்புஸ்ஸலாவை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஒல்டிமார் தும்பவத்தை தோட்டத்தில் வசிக்கும் தியாகராஜ் சரணியா (வயது 14) என்ற சிறுமியே காணாமற் போனவராவார். கடந்த வெள்ளிக்கிழமை (03.11.2023)…
யாழ்ப்பாணம் – வட்டுக்கோட்டை பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து ஒரு தொகை நகை திருட்டு போயுள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் நேற்று முன்தினம் காலை (07-11-2023)…
