Day: November 3, 2023

நாடளாவிய ரீதியில் நிலவும் மழையுடனான காலநிலை இன்று (03) மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி, நாட்டின் பல பகுதிகளில் இன்று பிற்பகல்…

தலவாக்கலை வட்டகொட மேல் பிரிவை சேர்ந்த பதின்ம வயது மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தந்தை அடிப்பதால் மனமுடைந்த சிறுமி தற்கொலை…

கிராம உத்தியோகத்தர்கள் ஆட்சேர்ப்பிற்கான போட்டிப் பரீட்சை எதிர்வரும் டிசம்பர் மாதம் முதல் வாரத்தில் நடத்தப்பட்டு மூன்று மாதங்களுக்குள் நியமனங்கள் பூர்த்தி செய்யப்படும் என பிரதமர் தினேஷ் குணவர்தன…

மன்னாரிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த பஸ் ஒன்று விபத்துக்குள்ளானதில் பலர் காயமடைந்துள்ளனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த சொகுசு பேருந்து வேகமாக மன்னாரில் இருந்து கொழும்பு நோக்கி…

வீதியில் நின்று வன்முறையை ஏற்படுத்தும் விதமாக வார்த்தைகளை பயன்படுத்திய மட்டக்களப்பு மங்களராமய விகாரையின் விகாராதிபதி அம்பிட்டிய சுமனரத்ன தேரர் அதுதொடர்பில் வீடியோ ஒன்றை வெளியிட்டு மன்னிப்பு கோரியிருந்தார்,…

சீஸ் உட்பட பால் பொருட்கள் தயாரிப்பில் முன்னணியில் உள்ள சுவிஸில், அதிகளவில் பால் பண்ணைகளிலும், பசுமாடுகள் வளர்ப்பதிலும் பண்டைய வழிமுறைகளே பின்பற்றப்படுகின்றன. பல கிராமங்களில் பால் பொருட்கள்…

வாட்ஸ்அப் செயலி பயனாளிகளுக்காக புதிய சேவைகளை பரிசோதனை செய்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த நிலையில் வாட்ஸ்அப் செயலியில் பயனர்கள் மாற்று தன்முகப்பு படம் வைத்துக் கொள்ள…

தனது கணவரான இராணுவ சிப்பாயின் அந்தரங்க உறுப்பை பாக்குவெட்டியால் வெட்டி காயப்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் மனைவி விளக்கம்றியலில் வைப்பட்டுள்ளார். இந்த சம்பவம் அனுராதபுரத்தில் இடம்பெற்றுள்ளது. அனுராதபுரம் யஹலேகம…

பாடசாலை மாணவர்களுக்கு 30 வீத சலுகை விலையில் நேற்றைய தினம் (02-11-2023) முதல் பாடசாலைப் பயிற்சிப் புத்தகங்கள் வழங்கப்படவுள்ளதாக அரச அச்சக சட்டப்படுத்தப்பட்ட கூட்டுத்தாபனத்தின் தலைவர் நிமல்…

இலங்கையில் இயக்கிவரும் பிரபலமான கேஎப்சி உணவகம் ஒன்றில் கோழி இறைச்சித் துண்டுகளை வாங்கிய நபரொருவர் மிக மோசமான அனுபவத்தினைப் பெற்றுள்ளார். குறித்த நபர் வாங்கிய கோழி இறைச்சித்…