Day: November 1, 2023

அஸ்வெசும நலன்புரித் திட்ட பயனாளிகளுக்கான கடந்த ஓகஸ்ட் மாதத்திற்கான கொடுப்பனவு வழங்கல் இன்று (01.11.2023) முதல் ஆரம்பிக்கப்படும் என இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். அஸ்வெசும…

ஸ்ரீலங்கன் விமான சேவை நடவடிக்கையை மறுசீரமைப்பதற்கான ஒப்பந்தங்கள் கோரப்பட்டுள்ளன. ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் 1.2 பில்லியன் அமெரிக்க டொலர் கடன் தொகையைக் கொண்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து…

கொழும்பு நுகர்வோர் விலை சுட்டெண் அடிப்படையிலான பணவீக்கம், கடந்த மாதத்துடன் ஒப்பிடுகையில் இந்த மாதத்தில், சிறு அளவு அதிகரித்துள்ளதாக தெரிவந்துள்ளது. இவ் விடயம் நேற்றையதினம் ( 31-10-2023)…

யாழ். வடமராட்சியில் தொடர்ச்சியாக வழிப்பறி மற்றும் திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட்டதாக கூறப்படும் சந்தேக நபரொருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவத்தில் துன்னாலை குடவத்தைப் பகுதியைச் சேர்ந்த 23…

மின்சார கட்டணம் மற்றும் எரிபொருள் விலை அதிகரிப்பு காரணமாக பாடசாலை உபகரணங்களின் விலையை 10% அதிகரிப்பதில் உற்பத்தி நிறுவனங்கள் கவனம் செலுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. எரிபொருள் விலை…

நேற்றைய தினம் (31-10-2023) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலையில் திருத்தத்தை இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் மேற்கொண்டுள்ளது. இதன்படி, ஒக்டேன் 92 ரக பெற்றோல்…

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு பாசிச அமைப்பு என கூறிய  சர்சைக்குரிய சட்டத்தரணி சுவஸ்திகாவின் கருத்தரங்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களின் கடும் எதிர்ப்பையடுத்து நிறுத்தப்பட்டது. இன்றைய தினம் யாழ்ப்பாணப்…

இறைவழிபாட்டிற்கும் நம்முடைய ராசி நட்சத்திரத்திற்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. அந்த வகையில் திருச்செந்தூர் முருகன் கோவிலில் எந்தெந்த ராசிக்காரர்கள் சென்றால் யோகம் கிட்டும் என்பதை அறிந்துக்கொள்வோம். முருகப்பெருமானின்…

நாடளாவிய ரீதியில் பெரும்பாலான மாகாணங்களின் பல இடங்களில் பிற்பகல் வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சப்ரகமுவ, மேல் மற்றும் ஊவா…

யாழ்ப்பாணத்தை சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவர் குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளார். மனைவியின் கடவுச்சீட்டைப் பயன்படுத்தி யாழில் உள்ள மற்றொரு பெண்ணை இத்தாலிக்கு அழைத்துச் செல்ல…