யாழ்ப்பாணத்தில் வீட்டுக்கு முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 5 இலட்சம் ரூபா பெறுமதியான பல்சர் ரக மோட்டார் சைக்கிள் ஒன்று திருடி செல்லப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது . குறித்த சம்பவம்…
Day: November 1, 2023
இலங்கையில் பத்து வருடங்களுக்கு ஒருமுறை நடாத்தப்படும் சனத்தொகை மற்றும் வீட்டுக் கணக்கெடுப்பு சற்று முன்னர் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இவ்வாண்டுக்கான குடிசன மதிப்பீட்டில் தரவு சேகரிப்புக்கு அச்சிடப்பட்ட ஆவணங்களுடன் டெப்லெட்…
மின்சார கட்டணம் அதிகரித்திருப்பதனால் பல்வேறு மின்சார சேவை தொழிற்சங்கங்கள் மின்சார சபையின் வருடப்பூர்த்திக்கு இணையாக ஆர்ப்பாட்ட பேரணியொன்றை இன்று (01.11.2023) முன்னெடுப்பதற்கு தீர்மானித்துள்ளன. திவுலப்பிட்டியவிலிருந்து எதிர்ப்புத் தெரிவித்து…
சினோபெக் மற்றும் லங்கா ஐ.ஓ.சி. நிறுவனங்கள் நேற்று (31.10.2023) நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகளில் திருத்தங்களை ஏற்படுத்தியுள்ளது. அதற்கமைவாக நாடளாவிய ரீதியில் டீசல் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. எனினும்…
கொழும்பு – திவுலப்பிட்டி பிரதான வீதியில் மின்சார நுகர்வோர் சங்கத்தினால் இன்று பாரிய போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. மின் கட்டண அதிகரிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து அவர்கள் இந்த போராட்டத்தை…
கம்பஹா மாவட்டம் மீரிகம – அம்பன்வத்த பிரதேசத்தில் அமைந்துள்ள சிறுவர் காப்பகத்தில் இருந்த இரண்டு சிறுவர்கள் காணாமல்போயுள்ளதாக சிறுவர் காப்பகத்தின் பொறுப்பதிகாரி பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளார். எவ்வித…
இந்திய மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று புதன்கிழமை (1) இலங்கை வருகிறார். இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் சற்றுமுன்னர் இலங்கையை வந்தடைந்தார். கட்டுநாயக்க…
வெலிசறை இருதய வைத்தியசாலையில் நேற்று (31) திடீரென மின்னல் தாக்கியுள்ளதாக வைத்தியசாலை பணிப்பாளர் டொக்டர் டி.எல்.வனிகரத்ன தெரிவித்துள்ளார். இதனால் வைத்தியசாலையின் கதிரியக்க பிரிவில் இருந்த அத்தியாவசிய இயந்திரங்கள்…
திருகோணமலை – கன்னியா வெந்நீர் ஊற்று வளாகத்தில் அமைந்துள்ள சிவன் கோயில் மூடப்பட்டுள்ளதனால் , சிவனை தரிசிக்க செல்லும் பக்ர்கள் கவலையடைந்துள்ளனர். நீதிமன்றத்தில் வழக்கு இருப்பதால் கோவில்…
சிபெட்கோ மற்றும் லங்கா ஐ.ஓ.சி. நிறுவனங்கள் எரிபொருள் விலைகளில் திருத்தங்களை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், சினோபெக் நிறுவனமும் எரிபொருள் விலைகளில் திருத்தங்களை மேற்கொண்டுள்ளது. கடந்த காலத்தில் சிபெட்கோ…
