அரச வங்கியினால் அறிமுகப்படுத்தப்பட்ட குருசெத கடன் திட்டத்தின் கீழ் கண்டி மற்றும் கம்பளை மாவட்டத்தில் அமைந்துள்ள இரண்டு அரச வங்கிக் கிளைகளிலிருந்து போலி ஆவணங்கள் தயாரித்து பண…
Month: October 2023
கிழக்கு மாகாணத்தில் ஞாயிறு மற்றும் வெள்ளிக்கிழமைகளில் தனியார் வகுப்புகளை நடத்துவது தடை செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மாகாண கல்விச் செயலாளர் விடுத்துள்ள சுற்றறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. தீர்மானத்திற்கான காரணம்…
பொதுவாகவே உடலின் ஏனைய செயற்பாடுகள் அனைத்திற்கும் உறுதுணையாக இருப்பது மூளை தான். மனிதனின் மூளை சரியாக செயற்பட்டால் தான் அவன் சரியான நிலையில் இருக்க முடியும். கல்விகற்கும்…
குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்களை கைது செய்யும் ஒவ்வொரு பொலிஸ் அதிகாரிக்கும் 5000 ரூபாய் உதவித்தொகை வழங்கும் முன்னோடி திட்டத்தை செயல்படுத்த போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் வீதி பாதுகாப்பு…
சுவிஸ் நாட்டு இளம்பெண் ஒருவரை இந்தியாவுக்கு வரவழைத்துக் கொலை செய்த இந்தியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவர் பெணக்ளைக் கடத்தும் கடத்தல் கும்பல் ஒன்றுடன் தொடர்புடையவராக…
லெபனானில் இருந்து இஸ்ரேலை தாக்கிவரும் ஹிஸ்புல்லா அமைப்புக்கு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுதொடர்பாக, இஸ்ரேலுடன் இருமுனை போரை தொடங்க ஹிஸ்புல்லா முயற்சிக்கிறது.…
மாத்தறை மாவட்டத்தில் நில்வளா கங்கையில் நீர் மட்டம் கணிசமாக உயர்ந்துள்ளதால் அதனை அண்டிய தாழ்நிலப்பகுதிகளில் வெள்ளம் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதாக அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனை நீர்ப்பாசன…
தென் மாகாணத்தில் நேற்று இரவு முதல் பெய்து வரும் கடும் மழை காரணமாக பல பாடசாலைகளை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. தற்போதைய நிலவரத்தை கருத்திற் கொண்டு அக்குரஸ்ஸ, தெனியாய,…
கடலோரப் பாதையில் ரயில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது. கொள்ளுப்பிட்டி மற்றும் கொம்பனி வீதி நிலையங்களுக்கு இடையிலான புகையிரத பாதை சேதமடைந்துள்ளமையினால் புகையிரத தாமதம்…
கொழும்பிலிருந்து மட்டக்களப்பு நோக்கி பயணித்த அதிசொகுசு பேருந்துடன் முச்சக்கர வண்டி மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளனர். கட்டுநாயக்க பகுதியில் நேற்று (22.10.2023) இரவு வேளையில் இவ்விபத்துச் சம்பவம்…
