கறுப்பு பட்டியலில் சேர்க்கப்பட்டிருந்த இரு தமிழர்களது பெயர் அதிலிருந்து நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல், பாதுகாப்பு செயலாளர் ஓய்வு பெற்ற ஜெனரல் கமல்…
Month: October 2023
தவளைகளின் இரத்தத்தை மட்டும் உறிஞ்சும் புதிய வகை நுளம்பு இனம் ஒன்று இலங்கையில் இனங்காணப்பட்டுள்ளதாக மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த நுளம்பு இனம் மீரிகம, ஹந்துருமுல்ல…
யாழில் மதுபோதையில் பேருந்து செலுத்திய இ.போ.ச சாரதியின் சாரதி அனுமதிப்பத்திரம் ஊர்காவற்றுறை நீதிமன்றத்தினால் இரத்து செய்யப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் (22) ஊர்காவற்றுறையிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த இ.போ.ச…
நாட்டின் பல பகுதிகளில் இன்று (24) பிற்பகல் 01 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.…
காசா வைத்தியசாலை மீது முன்னெடுக்கப்பட்ட தாக்குதல் சம்பவமானது உண்மையில் காசா பகுதியில் இருந்தே முன்னெடுக்கப்பட்டதாக பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் உறுதிப்பட தெரிவித்துள்ளார். காசா பகுதியில் உள்ள…
அமெரிக்காவில் தொழில் பெற்றுத் தருவதாகக் கூறி தனது மனைவியுடன் இணைந்து சுமார் 42 இலட்சம் ரூபாவை மோசடி செய்த குற்றச்சாட்டின் பேரில் இராணுவ மேஜர் ஒருவர் கைது…
கோடீஸ்வர வர்த்தகரான லலித் கொத்தலாவலயின் மரணத்துக்கு சளி மற்றும் நிமோனியா அதிகரித்தமையே காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது பிரேத பரிசோதனையில் தெரியவந்துள்ளதாக பம்பலப்பிட்டி பொலிஸார் தெரிவித்துள்ளனர். கொழும்பு…
உண்மை என்னவென்று தெரியாமல் எதுவும் பேசக் கூடாது என சிவகார்த்திகேயன் – டி.இமான் சர்ச்சைக் குறித்து பிரபல தொகுப்பாளர் பேசிய விடயம் தற்போது வைரலாகி வருகின்றது. சிவகார்த்திகேயன்…
இந்திய கடலோர காவல் படையினரால் எல்லை தாண்டி மீன் பிடித்த குற்றச்சாட்டில் 08 இலங்கை மீனவர்கள் நான்கு படகுகளுடன் கைது செய்யப்பட்டிருந்தனர். கைது செய்யப்பட்டவர்கள் படகுகளுடன் மண்டபம்…
கொஸ்கம – பூகொட, மண்டாவல பிரதேசத்தில் குடும்பத் தகராறு காரணமாக கணவன் மனைவியின் கழுத்தை வெட்டி கொலை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்கு…
