முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி ரீ.சரவணராஜா, பதவி விலகி நாட்டிலிருந்து வெளியேறியமை தொடர்பில், முழுமையான விசாரணையை முன்னெடுப்பதற்கு குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் 2 குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கபப்டுகின்றது. பொதுமக்கள் பாதுகாப்பு…
Month: October 2023
உயர்தரப் பரீட்சைக்கான திகதி எதிர்வரும் சில தினங்களில் பரீட்சைகள் ஆணையாளர் நாயகத்தினால் அறிவிக்கப்படும் என தெரிவிக்கபப்ட்டுள்ளது. இதனை கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
ஜோதிட சாஸ்திரப்படி ஆற்றல், வீரம், வலிமை போன்ற விஷயங்களைத் தரவல்லவர் அங்காரகன் எனும் செவ்வாய் பகவான். அதனால் தான் செவ்வாய் பகவானை கிரகங்களின் தளபதி என அழைக்கப்படுகிறார்.…
21 வயதான தாயொருவர் தனது ஆறு மாத கைக்குழந்தையை அடித்துக் கொன்ற சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஊருபொக்க கட்டுவன பிரதேசத்தைச் சேர்ந்த பெண்ணொருவர் இதில்…
இலங்கை தொடர்பிலான மேற்கத்திய ஊடகங்களின் அணுகுமுறை தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கடுமையாக சாடியுள்ளார். ஜேர்மனியின் ஊடகம் ஒன்று எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த ஜனாதிபதி விக்கிரமசிங்க, “நீங்கள்…
இலங்கையில் தங்கத்தின் விலை குறைந்துள்ளதாக கொழும்பு செட்டித் தெரு சந்தை தரவுகள் தெரிவிக்கின்றன. அதன்படி இன்று (03) கொழும்பு செட்டித் தெரு தங்க சந்தையில் ஒரு பவுன் “22…
முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி ரீ. சரவணராஜாவிற்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக யாழ்ப்பாண மாவட்ட சட்டத்தரணிகள் சங்கம் தொடர்சியாக இரண்டு வாரங்களுக்கு எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.…
மட்டக்களப்பில் வீட்டில் தனியாக இருந்த வயோதிப பெண்ணின் கழுத்தை கத்தியால் வெட்டி, அவர் கழுத்தில் அணிந்திருந்த 10 பவுண் நகைகளை கொள்ளையிட்டுச் சென்ற சம்பவம் நேற்று திங்கட்கிழமை…
முல்லைத்தீவில் பொலிஸ் அதிகாரி ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இச்சம்பவம் நேற்றைய தினம் (02-10-2023) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். முல்லைத்தீவு…
யாழ்ப்பாணத்தின் பிராந்திய பிரதி சுகாதார பணிப்பாளராக வைத்திய கலாநிதி M S உமாசங்கர் விரைவில் நியமிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர் முல்லைத்தீவு மாவட்ட பிரதி பிராந்திய…
