தளபதி விஜய் மற்றும் இயக்குனர் வெங்கட் பிரபு கூட்டணி முதல் முறையாக அமைந்துள்ளது. தளபதி 68 என அழைக்கப்பட்டு வரும் இப்படத்திற்கு இதுவரை தலைப்பு வைக்கவில்லை. ஏ…
Month: October 2023
நீர்கொழும்பு பெரிய முல்லை பிரதேசத்தில் பெய்த பலத்த மழை காரணமாக பல இடங்கள் தொடர்ந்து இரண்டாவது நாளாக வெள்ளத்தில் மூழ்கி இருக்கின்றன. இதன் காரணமாக பொதுமக்கள் அசொகரரியங்களுக்கு…
கொழும்பில் தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற வந்த ஒருவர் வைத்தியரின் கைத்தொலைபேசியை திருடிச் சென்ற சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பு புளூமண்டல் பகுதியில் உள்ள…
நாட்டின் பல்வேறு பகுதிகயில் கடந்த 48 மணித்தியாலங்களில் 5 சிறார்கள் உட்பட 11 பேர் காணாமல் போயுள்ளமை தொடர்பிலான முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. அத்துரிகிரிய…
கொக்குதொடுவாய் மனித புதைகுழி அகழ்வு பணி மீண்டும் ஆரம்பிக்கப்படாமல் நிறுத்தப்படக்கூடிய சூழல் காணப்படுவதாக சட்ட வைத்திய அதிகாரி வாசுதேவ தெரிவித்துள்ளார். மீண்டும் அகழ்வு பணிகள் எப்போது ஆரம்பிக்கப்படும்?…
புசல்லாவை பாடசாலை ஒன்றில் வகுப்பறைக்குள் இடம்பெற்ற திடீர் விபத்தில் காயமடைந்த மாணவர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. புசல்லாவை இந்து தேசிய கல்லூரியில் தரம்…
யாழில் வீதியோரம் நிறுத்தப்பட்டிருந்த காரின் கதவு திடீரென திறக்கப்பட்டதால் வீதியில் மோட்டார் சைக்கிள் பயணித்தவர் கார் கதவில் மோதுண்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை…
யாழ்ப்பாணத்தை சேர்ந்த ரிக்ரொக் அழகியொருவர் மீது பண மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், யாழ் மாவட்டத்தை சேர்ந்த யுவதியொருவருக்கும், ஐரோப்பிய…
ஈழத்தின் வடபாகமாயுள்ள யாழ்ப்பாணக் குடநாட்டின் வடமுனையில் பருத்தித்துறை பட்டினத்தின் கீழ் திசையில் 18 வது கிலோ மீட்டர் தொலைவில் நாகர்கோயில் என்னும் பழம் பெரும் கிராமத்தின் மத்தியில்…
இலங்கையில் இருந்து இந்தாண்டு மட்டும் தொழில் வாய்ப்புகளை பெற்று கொரியாவிற்கு சென்ற தொழிலாளர்களின் எண்ணிக்கை 5 ஆயிரத்தை தாண்டியுள்ளது. இந்த ஆண்டு இது வரையிலான காலப்பகுதியில் 5,091…
