Month: October 2023

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன், ஏனைய தமிழ் எம்.பிக்களையும் இணைத்து இன்று (6) சபையில் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தார். மயிலத்தமடு மேய்ச்சல் தரை பண்ணையாளர்களுக்கு நீதி வழங்க…

பாதசாரி கடவையில் தனது மகளுடன் பயணித்த முன்பள்ளி ஆசிரியை ஒருவர் கார் மோதியதில் உயிரிழந்துள்ளதாக கெஸ்பேவ பொலிஸார் தெரிவிக்கின்றனர். அந்த விபத்து நடந்தவுடன் கார் தப்பிச்சென்றுவிட்டதாக கூறப்படும்…

கொழும்பு கொள்ளுப்பிட்டியில் இடம்பெற்ற பேருந்து விபத்து காரணமாக, டுப்ளிகேஷன் வீதியை தற்காலிகமாக மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக அந்த பகுதியை பயன்படுத்தும் சாரதிகளுக்கு மாற்று வழிகளை பயன்படுத்துமாறு…

கொழும்பு பிரதான வீதியில் கஜுகம பிரதேசத்தில் பேருந்து ஒன்றும் கொள்கலனும் நேருக்கு நேர் மோதியதில் இன்று (06) மற்றுமொரு விபத்து இடம்பெற்றுள்ளது. இன்று அதிகாலை 5 மணியளவில்…

மேல், சப்ரகமுவ, தெற்கு மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் இன்று (06) அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என…

கொழும்பு -07 குருந்துவத்தை சுற்று வட்டத்திற்கு அருகில் நேற்று (05) மாலை இடம்பெற்ற கார் விபத்தில் படுகாயமடைந்த 25 வயதான பொலிஸ் உத்தியோகத்தர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். விபத்தில்…

யாழ் சாவகச்சேரி கச்சாய் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் பிரான்ஸ் நாட்டில் இருந்து முகவர் ஊடாக காட்டு வழியாக லண்டன் சென்ற போது உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் நேற்று…

பல பில்லியன் ரூபாய் பெறுமதியான உணவுப் பொருட்கள் குரங்குகளினால் அழிக்கப்படுகின்றன என்றும் சீனா தவிர்ந்த வேறு நாடுகள் சிலவற்றிலும் இருந்து அந்த நாடுகளின் மிருகக்காட்சி சாலைகளுக்காக குரங்குகளை…

எக்ஸ்-பிரஸ் பேர்ல்’ கடல் அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மீனவர் குடும்பங்களுக்கு இதுவரை வழங்கப்பட்ட நட்டஈடு தொடர்பான அறிக்கையை சமர்ப்பிக்குமாறு உயர் நீதிமன்றம் நேற்று (05.10.2023) சட்டமா அதிபருக்கு உத்தரவிட்டுள்ளது.…

பாடசாலைகளில் 15 தொடக்கம் 18 வயதிற்கிடையிலான மாணவர்களிடையே ஹெரோயின் போதைப்பொருள் பாவனை அதிகரித்துள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஹெரோயின் மற்றும் ஏனைய போதைப்பொருள் பாவனைகளுக்கு பாடசாலை மாணவர்கள்…