நாகப்பட்டினம் மற்றும் காங்கேசன்துறைக்கு இடையிலான பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் முழுமையான அளவில் முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, இன்று குறித்த இரண்டு…
Month: October 2023
நவகிரகங்களில் ராகு, கேது ஆகிய இரண்டு கிரகங்களும் நிழல் கிரகங்களாகும். இவ்விரு கிரகங்களும் எப்போதும் பின்னோக்கி வக்ர நிலையில் தான் பயணிக்கும். இந்த இரண்டு கிரகங்களும் ராசியை…
பொது மக்கள் வாகன வருமான அனுமதிப்பத்திரத்தை இன்று (07) முதல் வீட்டிலிருந்தே பெற்றுக்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத் தெரிவித்துள்ளார்.…
கடந்த செப்டம்பர் மாதம் வௌிநாட்டு தொழிலாளர்களின் பணவனுப்பல்கள் 482.4 மில்லியன் அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளது. இது தொடர்பில் இலங்கை மத்திய வங்கி அறிக்கை ஒன்றை வௌியிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.…
கொள்ளுப்பிட்டி, லிபர்ட்டி சுற்றுவட்டத்திற்கு அருகில் பேருந்தொன்றின் மீது மரமொன்று வீழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவம் இடம் பெற்றுள்ளது. இந் நிலையில் அப் பேருந்தின் சாரதிக்கும் நடத்துநருக்கும் ஒருவார காலம்…
யாழ் தெல்லிப்பழை பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட பகுதியில் அனுமதியின்றி மரம் வெட்டுதல் உள்ளிட்ட சட்டவிரோத செயற்பாடுகள் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ் தெல்லிப்பழை பிரதேச செயலர் பிரிவில்…
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உறுப்பினர் பதவியில் இருந்து அமைச்சர் நசீர் அஹமட் நீக்கப்பட்டது சட்ட ரீதியானது என உயர் நீதிமன்றம் இன்று வெள்ளிக்கிழமை அறிவித்துள்ளது. இதனை அடுத்து…
இந்தியாவின் நாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து காங்கேசன்துறை துறைமுகத்துக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து நாளை (வெள்ளிக்கிழமை) முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது. கேரளா மாநிலத்தின் கொச்சி துறைமுகத்தில் இருந்து நாகப்பட்டினம் துறைமுகத்துக்கு…
புரட்டாசி மாதத்தில் வரும் வெள்ளிக்கிழமைகளில் விரதம் இருந்து மகாலட்சுமியை நினைத்து வழிபடுவதும் நன்மை பயக்கும் காரியமாகும். புண்ணியம் நிறைந்த மாதமாக புரட்டாசி மாதம் கருதப்படுகின்றது. புரட்டாசி மாத…
தெற்கு அதிவேக நெடுஞ்சாலை- அக்குரஸ்ஸ மாத்தறை பிரதான வீதி ஜெயந்தி பாலத்திற்கு அருகில் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனால், தெற்கு அதிவேக வீதியின் பாலட்டுவ வெளியில் இருந்து…
