Month: October 2023

திருகோணமலையை சேர்ந்த குமார் நிசாந்தன் எனும் ஆசிரியர் பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் இழுவைப் படகு மூலமாக பாடசாலைக்குச் சென்று மாணவர்களுக்கு கற்பித்தலை மேற்கொண்டு வருகின்றனர். நேற்றைய தினம்…

அவுஸ்திரேலியாவில் தமிழர் ஒருவர் (Sujiharan Thambirajah) 260 கோடியுடன் வங்கிக்கு சென்ற சம்பவம் தொடர்பில் அதிர்ச்சியடைந்த பொலிஸார், அந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றதாக சர்வதேச…

முல்லைத்தீவு நீதிபதி ரி. சரவணராஜாவுக்கு நீதி கோரி அடுத்த வாரம் வடக்கு கிழக்கில் ஹர்த்தால் முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு நீதிபதி விவகாரத்தின் தொடர்பாக அடுத்த கட்டமாக எவ்வாறான…

பெருமாளுக்கு விஷேடமான புரட்டாசி மாத சனிக்கிழமையில் அவரை தளிகை போட்டு வழிபடுவதால் எமக்கு அதிகபடியான நன்மைகள் கிடைக்கப்பெறும். புரட்டாசி மாதத்திற்கு கன்னி மாதம் என்ற பெயரும் உண்டு.…

கலவான பிரதேசத்தில் கையடக்கத் தொலைபேசிக்கு ரீலோட் செய்யாத காரணத்தினால் கடை உரிமையாளரின் வீட்டுக்குள் புகுந்து கொள்ளையடித்த சம்பவம் இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 27 லட்சத்திற்கும் அதிகமான சொத்தை…

நீர்கொழும்பு பொது வைத்தியசாலையில் இருந்து அகற்றப்படும் கழிவுகளை நீர்கொழும்பு மாநகர சபை பல நாட்களாக அகற்றாத நிலையில் வைத்தியசாலையில் கழிவுகள் நிரம்பியுள்ளன. இதனால் அருகில் உள்ள பாடசாலையில்…

இலங்கையில் மார்பக புற்றுநோயால் வருடாந்தம் 700-800 பேர் உயிரிழப்பதாக மருத்துவ நிபுணர் ஒருவர் தெரிவித்துள்ளார். 2020 ஆம் ஆண்டளவில் இலங்கையில் 5,189 நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக தேசிய புற்றுநோய்…

பிரான்ஸில் இருந்து சட்டவிரோதமான முறையில் இலண்டன் நோக்கி பயணித்த இலங்கையர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் கடந்த 5 ஆம் திகதி இடம்பெற்றதாக…

பொலிஸாரால் தேடப்பட்டு வந்த முன்னாள் கொமாண்டோ ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ள சம்பம் ஒன்று இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹங்வெல்லவில் STF உத்தியோகத்தர்களுக்கும் சந்தேகநபருக்கும் இடையிலான பரஸ்பர துப்பாக்கிச்…

கொழும்பு – கறுவாத்தோட்ட சுற்று வட்டத்திற்கு அருகில் இடம்பெற்ற விபத்து தொடர்பில் கைது செய்யப்பட்டவரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றத்தால் உத்தரவிடப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட சந்தேக நபரை எதிர்வரும்…