மாத்தளை – இரத்தோட்டை, நிக்லோயாவத்த பிரதேசத்தில் காதல் விவகாரத்தில் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொலை இன்றைய தினம் (18-10-2023) காலை…
Month: October 2023
மட்டக்களப்பில் உள்ள மயிலத்தமடு, மாதவனை பகுதியில் தொடர்ச்சியாக கால்நடைகள் மீது துப்பாக்கிசூடுகள் நடாத்தப்பட்டுவரும் நிலை காணப்படுவதாக கால்நடை பண்ணையாளர்கள் தெரிவித்தனர். மயிலத்தடு பகுதியில் இன்றைய தினம் (18-10-2023)…
சந்தையில் கோழி இறைச்சி விலை உயரும் நிலையில் கோழி இறைச்சிக்கான தேவை வெகுவாக குறைந்துள்ளதாக தெரியவந்துள்ளது. நாட்டில் கோழி இறைச்சிக்கான சரியான கட்டுப்பாட்டு விலை இல்லாமை மற்றும்…
கிளிநொச்சியில் நபர் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஊற்றுக்குளம் பகுதியிலேயே இச் சம்பம் இடம் பெற்றுள்ளதாக…
இந்திய கடற்படைக்கு சொந்தமான கப்பலான (INS) ‘ஐராவத்’ முறையான பயணமாக கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.வருகை தந்த கப்பலை இலங்கை கடற்படையினர் கடற்படை அமைவாக வரவேற்றனர். கொழும்புத் துறைமுகத்தை…
திருகோணமலை நகரில் உள்ள பிரபலமான உயர்தர சைவஹோட்டலில் வழங்கப்பட்ட சோற்றுப் பாசலில் மட்டத்தேள் இருந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறித்த பிரபலமான உயர்தர சைவஹோட்டலில் வாடிக்கையாளர்…
கொழும்பில் அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கரவண்டிகளை திருடி பேஸ்புக் ஊடாக மிகக்குறைந்த விலைக்கு விற்ற நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பெண்களுடன் பழகுவதற்காக அந்த…
நாட்டில் பெய்துவரும் கடும் மழை காரணமாக நீர்கொழும்பு பெரியமுல்லை பிரதேசத்தில் பல இடங்கள் வெள்ளத்தில் மூழ்கி காணப்படுகின்றன. நேற்று புதன்கிழமை (18) பகல் முதல் இரவு வரை…
வவுனியா புதிய பேருந்து நிலையத்தில் பண்டாரவளை பேருந்து தரிக்கும் பகுதியில் இன்று (19.10.2023) காலை அடையாளம் தெரியாத முதியவர் ஒருவரது சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. குறித்த சடலம் பேருந்து…
இலங்கை மின்சார சபையினால் உத்தேசிக்கப்பட்டுள்ள மூன்றாவது மின்கட்ட திருத்த யோசனை தொடர்பான பொதுமக்கள் மற்றும் பங்குதாரர்களின் கருத்து கோரல்கள் நேற்று நிறைவடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உத்தேச மின்கட்டண திருத்தம்…
