Day: October 30, 2023

லொறியொன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த பிக்கு உட்பட 12 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். காயமடைந்தவர்கள் தெல்தெனிய மற்றும் உடுதும்பர வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருவதாக…

தலையில் விறைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்த சிறுமியொருவர் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். தண்ணீர் தாங்கி வீதி, குருநகரை சேர்ந்த 10 வயதான…

திருகோணமலையில் உள்ள கோமரங்கடவெல மற்றும் மொரவெவ பிரதேசத்தில் திடீர் மரண விசாரணை அதிகாரியொருவர் இன்மையால் அப்பகுதி மக்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்றனர். இதேவேளை குறித்த இரு…

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவுடன்   இலங்கைக்கான ஜேர்மன் கைத்தொழில் மற்றும் வர்த்தகத் துறையின் பிரதம பிரதிநிதி மேரி அன்டோனியா வொன் ஷொன்பெர்ன் சந்திப்பில் ஈடுபட்டுள்ளார். தடைகளை நீக்கி…

ஒவ்வொரு மாதமும் கிரக நிலைகள் நமக்கான மாற்றங்களையும், வாய்ப்புகளையும் திறக்கிறது. அந்த வகையில் நவம்பர் மாதம் வாழ்க்கையில் பல மாற்றங்களை கொண்டுவரப்போகிறது. நவம்பரின் ஜோதிட கணிப்புகள் நமது…

எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில் 20,000 ரூபா கொடுப்பனவு அல்லது சம்பள அதிகரிப்பை வழங்குமாறு கோரி நாடளாவிய ரீதியில் இன்று (30) போராட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. அரச…

கண்டியில் இருந்து மட்டக்களப்பு நோக்கி சென்ற பேருந்து ஒன்றின் நடத்துநர் தாக்கப்பட்டுள்ள சம்பவம் இடம் பெற்றுள்ளது. இவர் பயணி ஒருவரின் நண்பர்களால் மாத்தளை பகுதியில் வைத்து தாக்கப்பட்டுள்ளதாக…

நாட்டை வந்தடைந்துள்ள சீன ஆய்வுக் கப்பலான “ஷி யான் 6”, நாரா நிறுவனத்துடன் இணைந்து இன்று (30) நாட்டின் மேற்குக் கடலில் தனது ஆய்வு நடவடிக்கைகளை ஆரம்பிக்கவுள்ளதாக…

ஐரோப்பாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் விலை அதிகரிக்கக் கூடுமென என சந்தை தகவல்கள் தெரிவிதுள்ளன. இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்துக்கு இடையே நிலவும் மோதல்கள் காரணமாக இவ்…

கண்டியில் தன்னுடைய உறவினர் ஒருவருக்கு வெகு விமர்சையாக திருமணத்தை நடத்தி வைத்த குற்றச்சாட்டில் பெண் ஊழியர் ஒருவர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். கண்டி மாநர சபையின் நிதி…