Day: October 26, 2023

கலேவல – குருணாகல் பிரதான வீதியின் பெலிகம பிரதேசத்தில் உள்ள பண்ணை ஒன்றில்  காவலாளியின் கை, கால்களையும் வாயையும் கட்டி படுகொலை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவத்தில்…

கடலுக்கடியில் ஆராய்ச்சிகளில் ஈடுபடுவதற்கு இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள சீன ஆராய்ச்சிக் கப்பலுக்கு அனுமதி வழங்கப்படவில்லை என நாரா அமைப்பு தெரிவித்துள்ளது. சீனாவின் ஷி யான் 6 கப்பலுடன்…

வழக்கு விசாரணையொன்றுக்காக நீதிமன்றத்துக்குச் சென்ற பெண்ணொருவர் மீது கத்திக்குத்துத் தாக்குதல் இடம்பெற்றுள்ளமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஹோமாகம நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வந்த பெண்ணொருவர் மீதே…

மாத்தளை மாட்டிபொக்க பிரதேசத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் தேவைக்காக கட்டுகஸ்தோட்டை நகருக்கு வருகை தந்துள்ளார். அப்போது அவருக்கு ஏற்பட்ட திடீர் மாரடைப்பு காரணமாக கட்டுகஸ்தோட்டை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக…

பூகொடை பிரதேசத்தில் வீடொன்றில் தனது குழந்தைக்கு பாலூட்டிக்கொண்டிருந்த இளம் தாய் ஒருவரை மூன்று இளைஞர்கள் துஸ்பிரயோக செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறித்த இளைஞர்கள் குழந்தையை தாக்குவதாக…

ஜோதிடத்தில் நவகிரகங்கள் ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்லும். நவகிரகங்களிலேயே சனிக்கு அடுத்தப்படியாக மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகங்கள்…

மொனராகலையில் சார்ஜன்ட் ஒருவரைத் தாக்கி காயப்படுத்திய இராணுவ சிப்பாய் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மொனராகலை, தம்பகல்ல பிரதேசத்தில் இத் தாக்குதல் சம்பவம் இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.…

பெருந்தொகையான நெல்  சந்தைப்படுத்தல் சபையின் களஞ்சியசாலைகளில் இருந்த திருடப்பட்டமை தொடர்பில் 04 களஞ்சியசாலை காப்பாளர்கள் சேவையில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளனர். நிக்கவெரட்டிய, மஹவ மற்றும் ஆனமடுவ ஆகிய பிரதேசங்களில்…

கனேடியர்களுக்கான விசா சேவைகளை இந்தியா இன்று முதல் மீண்டும் தொடங்கும் என்று ஒட்டாவாவில் உள்ள இந்திய தூதரகம் புதன்கிழமை அறிவித்துள்ளது. இதுகுறித்து இந்திய உயர் ஸ்தானிகராலயம் வெளியிட்டுள்ள…

புலமைப்பரிசில் பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டு பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இம் மதிப்பீட்டு பணிகள் இன்று(26) முதல் எதிர்வரும் 31ஆம் திகதி வரை முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடளாவிய ரீதியில்…