மத்திய கிழக்கு நாடு ஒன்றில் தாய் வீட்டு வேலைக்கு சென்ற நிலையில் தனது மூன்று பிள்ளைகளை கொடூரமாக நடத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட தந்தை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.…
Day: October 9, 2023
திருகோணமலையில் உள்ள தோப்பூர் பகுதியில் மின்சாரம் தாக்கி சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளதாக மூதூர் பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் நேற்றைய தினம் (08-10-2023) ஞாயிற்றுக்கிழமை மாலை இடம்பெற்றுள்ளது.…
கிளிநொச்சி நீதிமன்ற பாதுகாப்பறையில் இருந்த 120 கிலோ கஞ்சா பொதி காணாமல் போன சம்பவத்தை அடுத்து விசேட குற்றத்தடுப்பு பிரிவு விசாரணையை ஆரம்பித்துள்ளது. கடந்த சில மாதங்களிற்கு…
காலி மாவட்டத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் இன்றும் நாளையும் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தென் மாகாண ஆளுநர் கலாநிதி விலி கமகே இந்த அறிவிப்பை விடுத்துள்ளார். நிலவும்…
ரஷ்யாவில் இருந்து இலங்கை வந்த சுற்றுலா பயணி ஒருவர் உயிர் ஆபத்து தொடர்பில் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார். கொழும்பில் இருந்து பொலன்னறுவைக்கு தனியார் பேரூந்தில் பயணித்த போது…
தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த ஜெக்சன் அண்டனி காலமானதாக குடும்ப உறவினர்கள் தெரிவித்துள்ளனர். வாகன விபத்தில் சிக்கி 14 மாதங்களாக கொழும்பு தேசிய வைத்தியசாலையில்…
அதிகாரத்தில் இருக்க வேண்டுமென்ற ஆசை அனைவருக்கும் இருக்கும். ஆனால் அதனை அடைவது என்பது அனைவராலும் முடியாது. அப்படியே அதிகாரம் கிடைத்தாலும் அதனை தக்க வைத்துக்கொள்ளும் சாமர்த்தியம் அனைவருக்கும்…
கடந்த ஆறு வாரங்களில் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் சுமார் ஐம்பது பாடசாலை கட்டிடங்கள் இடிந்து விழுந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை தென் மாகாண கல்விச் செயலாளர் ரஞ்சித்…
மட்டக்களப்பு 6 பேர் பயணித்த தோணி வாவியில் கவிழ்ந்த சம்பவம் இடம் பெற்றுள்ளது. மட்டக்களப்பு சீலாமுனை பகுதியில் இருந்து நாவலடி பிரதேசத்திற்கு மட்டுவாவி ஊடாக செல்லவிருந்த நிலையில்…
யாழ்ப்பாணத்தில் மாணவன் ஒருவன் தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ள சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் க.பொ.த.சாதாரண தரத்தில் கல்வி பயிலும் கலாசாலை…
