கடமையில் இருந்த பாதுகாப்பு உத்தியோகத்தரை கட்டிப் போட்டு விட்டு யாழ்ப்பாணம், காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையில் இரும்புகளை திருடிய இளைஞர் ஒருவரை நேற்றிரவு வெள்ளிக்கிழமை (06) பொலிஸார் கைது…
Day: October 7, 2023
முகம் மற்றும் உடல் பராமரிப்புக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கின்றோமோ அதே அளவு கூந்தல் தொடர்பிலும் அந்தளவு முக்கியத்துவம் கொடுப்பது முக்கியம். ஏனெனில் முகத்தின் அழகை நிர்ணயிப்பதில் கூந்தல்…
2025 ஆம் ஆண்டிலிருந்து, சாதாரண தர பரீட்சையில் 5 அல்லது 6 பாடங்களாகக் குறைக்கப்படும் என கல்வி அமைச்சின் ஆலோசகர் பேராசிரியர் குணபால நாணயக்கார தெரிவித்துள்ளார் அரசாங்கத்தினால்…
நேற்று மாலை ரிலீஸ் ஆன லியோ படத்தின் ட்ரைலர் பட்டிதொட்டி எங்கும் ஹிட் ஆகி இருக்கிறது. விஜய்யின் தீவிர ரசிகர்கள் மட்டுமின்றி பொதுவான ஆடியன்ஸ் எல்லோரையும் லியோ…
திருகோணமலையை சேர்ந்த குமார் நிசாந்தன் எனும் ஆசிரியர் பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் இழுவைப் படகு மூலமாக பாடசாலைக்குச் சென்று மாணவர்களுக்கு கற்பித்தலை மேற்கொண்டு வருகின்றனர். நேற்றைய தினம்…
அவுஸ்திரேலியாவில் தமிழர் ஒருவர் (Sujiharan Thambirajah) 260 கோடியுடன் வங்கிக்கு சென்ற சம்பவம் தொடர்பில் அதிர்ச்சியடைந்த பொலிஸார், அந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றதாக சர்வதேச…
முல்லைத்தீவு நீதிபதி ரி. சரவணராஜாவுக்கு நீதி கோரி அடுத்த வாரம் வடக்கு கிழக்கில் ஹர்த்தால் முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு நீதிபதி விவகாரத்தின் தொடர்பாக அடுத்த கட்டமாக எவ்வாறான…
பெருமாளுக்கு விஷேடமான புரட்டாசி மாத சனிக்கிழமையில் அவரை தளிகை போட்டு வழிபடுவதால் எமக்கு அதிகபடியான நன்மைகள் கிடைக்கப்பெறும். புரட்டாசி மாதத்திற்கு கன்னி மாதம் என்ற பெயரும் உண்டு.…
கலவான பிரதேசத்தில் கையடக்கத் தொலைபேசிக்கு ரீலோட் செய்யாத காரணத்தினால் கடை உரிமையாளரின் வீட்டுக்குள் புகுந்து கொள்ளையடித்த சம்பவம் இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 27 லட்சத்திற்கும் அதிகமான சொத்தை…
நீர்கொழும்பு பொது வைத்தியசாலையில் இருந்து அகற்றப்படும் கழிவுகளை நீர்கொழும்பு மாநகர சபை பல நாட்களாக அகற்றாத நிலையில் வைத்தியசாலையில் கழிவுகள் நிரம்பியுள்ளன. இதனால் அருகில் உள்ள பாடசாலையில்…
