ஈழத்தின் வடபாகமாயுள்ள யாழ்ப்பாணக் குடநாட்டின் வடமுனையில் பருத்தித்துறை பட்டினத்தின் கீழ் திசையில் 18 வது கிலோ மீட்டர் தொலைவில் நாகர்கோயில் என்னும் பழம் பெரும் கிராமத்தின் மத்தியில்…
Day: October 5, 2023
இலங்கையில் இருந்து இந்தாண்டு மட்டும் தொழில் வாய்ப்புகளை பெற்று கொரியாவிற்கு சென்ற தொழிலாளர்களின் எண்ணிக்கை 5 ஆயிரத்தை தாண்டியுள்ளது. இந்த ஆண்டு இது வரையிலான காலப்பகுதியில் 5,091…
பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு தமிழகத்தை தாண்டியும் ரசிகர்கள் உள்ளனர். நடிகர் கமல்ஹாசன் தொகுத்துவழங்கும் பிக் பாஸ் நிகழ்ச்சி 6 சீசன்களை கடந்த…
நாட்டில் எதிர்வரும் டிசம்பர் மாதத்திற்குள் 1 கிலோ கோழி இறைச்சியை 850 ரூபாவிற்கு வழங்க எதிர்பார்ப்பதாக வர்த்தக அமைச்சர் நளீன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் (04-10-2023)…
நாட்டில் தடைசெய்யப்பட்ட இணையத்தளம் ஊடாக தனது நிர்வாண படங்களை விற்பனை செய்த பெண்ணொருவர் குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவத்தில் பன்னிபிட்டிய பிரதேசத்தில் வசிக்கும் 33 வயதுடைய…
நம்முடைய வாழ்வில் ஏற்படும் பல பிரச்சனைகள், கஷ்டங்களுக்கு பித்ருக்களின் சாபமும் ஒரு முக்கியமான காரணம் ஆகும். இந்த சாபங்களில் இருந்தும் துன்பங்களில் இருந்தும் விடுபடுவதற்கு ஏற்ற காலம்…
அலுவலக தொடருந்துகள் இன்று காலை இரத்து செய்யப்படலாம் அல்லது தாமதமாகலாம் என தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது. மாளிகாவத்தை தொடருந்து சாலை கட்டுப்பாட்டாளர்கள் முன்னெடுத்துள்ள பணிப்புறக்கணிப்பு காரணமாக இரத்து…
மொட்டு கட்சி தலைமையகத்தில் நேற்று ஊடக சந்திப்பு ஒன்று நடைபெற்றுள்ளது. மஹிந்த ராஜபக்ச தொடர்பில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான எஸ்.எம். சந்திரசேன தனது…
நாட்டில் 12 மாவட்டங்களில் நிலவும் சீரற்ற காலநிலையால் 12 ஆயிரத்து 120 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இக் குடும்பத்தை சேர்ந்த 48 ஆயிரத்து 821 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக…
கொழும்பு பிரதேசத்திலுள்ள சில இடங்களை இலக்கு வைத்து குண்டு தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு கூறப்படும் தகவல் தொடர்பில் முழுமையான அறிக்கையை உடனடியாக நீதிமன்றில் சமர்பிக்குமாறு…
