ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலையான பிறகும் திருச்சியில் தனியறையில் அடைத்து வைக்கப்பட்டிருந்த சாந்தன் தொடர்ந்த வழக்கு இன்று சென்னை சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வருகிறது. விடுதலையான…
Day: October 4, 2023
பொதுவாக தற்போது இருக்கும் பெண்களுக்கு தலைமுடி பிரச்சினை பெறும் பிரச்சினையாக இருந்து வருகின்றது. மேலும் தலைமுடியில் இருக்கும் அடர்த்தி நாளுக்கு நாள் சிலருக்கு குறைந்து கொண்டே வரும்.…
வட மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் செவ்வாய்க்கிழமை இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேவை கொழும்பில் அமைந்துள்ள இந்தியா இல்லத்தில் சந்தித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சந்திப்பின் போது ஆளுநர் வடக்கின்…
சீனாவின் சி யான் 6 விஞ்ஞான ஆராய்ச்சி கப்பல் இலங்கைக்கு எப்போது விஜயம் மேற்கொள்ளவேண்டும் என்ற விடயத்தில் இரு நாடுகளுக்கும் இடையில் இன்னமும் இணக்கப்பாடு ஏற்படவில்லை தகவல்கள்…
காமெடி என்றால் நடிகர்கள் மட்டும் தான் என்ற நிலையை முதன்முதலாக மாற்றி பெண்களாலும் காமெடியில் கலக்க முடியும் என நிரூபித்தவர் மனோரமா. இவரை உதாரணமாக வைத்து இன்று…
அம்பாறையில் பெறாமகளின் திடீர் மரணச் செய்தியினால் துக்கம் தாங்காத சிறிய தாயும் உயிரிழந்த சோகச் சம்பவமொன்று இடம் பெற்றுள்ளது. அம்பாறை அக்கரைப்பற்றில் நேற்று (03) இச் சம்பவம்…
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் மொஹமட் உவைஸ், பதவியில் இருந்து ராஜினாமா செய்துள்ள நிலையில் புதிய தலைவர் நியமிக்கப்படவுள்ளார். பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் மொஹமட் உவைஸ் நேற்று…
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) உறுப்பினர்களின் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களின் மின் கட்டணத்தை செலுத்துவதற்கு நீர் வழங்கல் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.…
ஆஸ்திரேலியாவிலிருந்து நாடு திரும்பிய தனுஷ்க குணதிலக்க கட்டுநாயக்க பண்டார நாயக்க சர்வதேச விமான நிலையத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ளார். “ஆஸ்திரேலியாவில் தனக்கு எதிராக முறைப்பாடு செய்த யுவதிக்கு…
துருக்கியின் இஸ்தான்புல்லில் இடம்பெற்ற விபத்தில் காயமடைந்த நிலையில் சிகிற்சை பெற்றுவந்த இலங்கையர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கபப்டுகின்றது. கடந்த ஒகஸ்ட் மாதம் 9ஆம் திகதி இடம்பெற்ற வாகன விபத்தில்…
