Day: October 2, 2023

இலங்கைக் கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 42 ஆவது வருடத்தை முன்னிட்டு ஒக்டோபர் 1 ஆம் திகதி தொடக்கம் 8 ஆம் திகதி வரை பல்வேறு நிகழ்வுகளுடன் கூடிய பல்கலைக்கழக…

இலங்கை நீதி துறை வரலாற்றில் இவ்வளவு துணிச்சல் மிக்க கெளரவ நீதிபதி ரி.சரவணராஜா நீதிபதியை பாதுகாப்பதற்காக மெய்பாதுகாவலராக இவ்வளவு நாளும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த காந்தன்…

யாழ்ப்பாணத்தில் மாணவி ஒருவர் கொடுத்த சொக்லேட்டை வாங்கியதற்காக மாணவன் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. யாழ் பாடசாலையொன்றில் வைத்து மாணவி ஒருவர் கொடுத்த…

சிபெட்கோ விலைக்கு ஏற்ப தாங்களும் எரிபொருள் விலையை அதிகரிக்கவுள்ளதாக லங்கா IOC நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன்படி, ஒக்டேன் 92 பெற்றோல் லீற்றர் 4 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டு, அதன்…

யாழில் இடம் பெற்ற விபத்தொன்றில் விடுதி உரிமையாளரான இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ் சாவகச்சேரி நுணாவில் ஏ9வீதியில் இவ் விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.…

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமான சேவையின் பல கால அட்டவணைகளில் தாமதம் ஏற்படுவது தொடர்பில் ஆராய்வதற்காக கலந்துரையாடலொன்றுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கலந்துரையாடல் இன்று காலை 9.30…

தலாத்துஓயாவில் இளைஞன் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் ஒன்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தலாத்துஓயா – மொரகொல்ல பிரதேசத்தில் காணாமல் போயிருந்த இளைஞனே இவ்வாறு சடலமாக…

தற்போது சந்தையில் தானியங்களின் விற்பனை குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக உற்பத்தியாளர்கள் மிகவும் சிரமங்களுக்கு உள்ளதாவதாக தெரிவிக்கப்படுகிறது. எள்ளு, குரக்கன், உழுந்து, கௌப்பி உள்ளிட்ட பல தானியங்களின் விலை…

இலங்கையில் தேசிக்காய் ஒரு கிலோகிராமின் விலை 2100 ரூபாவை எட்டியுள்ளதாக வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர். இதன்படி மலையகத்தின் பல பகுதிகளில் தேசிக்காய் ஒன்றின் விலை சுமார் 50 ரூபாவை…

2024ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் குறைந்தபட்ச கொடுப்பனவாக ரூ.500 வழங்குவதற்கான முன்மொழிவுகள் உள்ளடக்கப்படும் என நிதியமைச்சின் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. பொதுத்துறை ஊழியர்களுக்கு குறைந்தபட்சம் 1000 ரூபாய்…