Month: September 2023

தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனர்களில் ஒருவர் தான் ஏ.ஆர் முருகதாஸ்.இவர் பல ஹிட் படங்களை கொடுத்திருந்தாலும் சமீபகாலமாக சினிமாவில் இருந்து ஒதுங்கிய இருந்தார். இந்நிலையில் சிவகார்த்திகேயன் தன்னுடைய சோசியல்…

50,000 மில்லியன் ரூபா பெறுமதியான திறைசேரி உண்டியல்கள் நாளைய தினம் ஏல விற்பனையின் ஊடாக வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. இதன்படி 91…

இலங்கையிலிருந்து மாலைத்தீவுக்கு மாதாந்தம் 1.5 மில்லியன் முட்டைகள் ஏற்றுமதி செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். கன்னோருவை கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார…

நீரிழிவு நோயாளிகளுக்கு கால் புண்கள், பாதங்களில் உணர்ச்சியின்மை, கால் வறட்சி போன்ற பிரச்சனைகளை ஏற்படக்கூடும். நீரிழிவு நோயாளிகள் கால்களில் வரக்கூடிய பாதிப்பு​நீரிழிவு நோயாளிகளுக்கு நீரிழிவு பாதிப்பு எத்தனை…

கம்பளையில், ஜயமாலபுர பகுதியில் கடத்திச் செல்லப்பட்ட இலங்கை போக்குவரத்து சபையில் பணிப்புரியும் சாரதி சந்தேகநபர்களிடம் இருந்து தப்பி கம்பளை காவல் நிலையத்துக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரிடம் வாக்குமூலம்…

கல்முனையில் கட்டாக்காலி நாய்களின் தொல்லையால் மக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகி வருகின்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக கல்முனை- நற்பிட்டிமுனை பிரதான வீதி, கல்முனை -பாண்டிருப்பு பிரதான வீதி மற்றும் கல்முனை…

ஆட்ட நிர்ணய குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த கிரிக்கெட் வீரர் சசித்ர சேனாநாயக்கவை பிணையில் விடுவிக்க உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் இன்று (25)…

இப்போது நாடு முழுவதும் சினோபெக் நிறுவனம் ஐம்பது எரிவாயு நிலையங்களில் செயல்படத் தொடங்கியுள்ளது. சினோபெக்  நிறுவனத்துடனான ஒப்பந்தத்தின் பிரகாரம் இலங்கையில் தனியார் வர்த்தகர்களுக்கு சொந்தமான நூற்றைம்பது எரிபொருள்…

நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகரவை எந்த நேரத்திலும் கட்சி ஏற்கத் தயார் எனவும் ஆனால் அவருக்கு தலைவர் மற்றும் செயலாளர் பதவிகளை வழங்குவதில் நம்பிக்கை இல்லை எனவும்…

ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கம், உட்கார்ந்த வாழ்க்கை முறை மற்றும் ஆரோக்கியமற்ற பழக்கங்கள் நீரிழிவு நோய் வருவதற்கு காரணமாகின்றன. நீரிழிவு என்று அழைக்கப்படும் உயர் இரத்த சர்க்கரை ஒட்டுமொத்த…