Month: September 2023

சீதுவை அம்பலம்முல்ல பிரதேசத்தில் நபர் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இச் சடலத்தை பொலிஸார் மீட்டுள்ளதோடு.62 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர் கடந்த சில…

மட்டக்களப்பில் நிகழ்வொன்றில் உரையாற்றிக்கொண்டிருந்த இல்ல முகாமையாளர் திடிரென மயக்கமுற்ற நிலையில் உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சித்தாண்டி யோகசுவாமி சைவ மகளிர் இல்லத்தில் நேற்று…

பொதுவாக பெண்களுக்கு கழுத்து மற்றும் நெஞ்சு பகுதிகளில் கருப்பு அல்லது வெள்ளை நிறத்தில் மருக்கள் தோன்றும். இது மருத்துவ ரீதியாக பார்த்தால் நோய் என கூறப்படுகின்றது. ஆனால்…

யாழ்ப்பாணம் – நெல்லியடி குடவத்தை பிரதேசத்தில் வாளை உடைமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் இளைஞன் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். குறித்த கைது நடவடிக்கை நேற்று முன்தினம் (24-09-2023)…

புத்தல பிரதேசத்திற்கு அருகில் நிலஅதிர்வு ஒன்று பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந் நிலஅதிர்வு நேற்று (25) இரவு 11.20 மணியளவில் 2.4 ரிக்டர் அளவில் ஏற்பட்டதாக புவிச்சரிதவியல் ஆய்வு…

பதுளை நெடுங்குடியிருப்பு ஒன்றில் பாரிய தீப்பரவல் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பதுளை மாப்பாகலை பகுதியில் நேற்றிரவு நேற்றிரவு 7.30 அளவில் இத் தீ பரவல் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்…

பன்றி பண்ணையில் வளர்க்கப்படும் பன்றிகளுக்கு நிபா வைரஸ் தொற்று உள்ளதா என்பதை பரிசோதிக்கும் பணி நாளை (27) ஆரம்பிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை கால்நடை உற்பத்தி மற்றும்…

தனக்கு சல்யூட் அடிக்கவில்லை எனக் கூறி புதிய பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரின் காதில் தாக்கியதாக சப் இன்ஸ்பெக்டர் ஒருவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் மேல் மாகாண…

காத்தான்குடியில் பட்டப் பகலில் வீட்டை உடைத்து 28 இலட்சம் ரூபாய் பெறுமதியான தங்கத் தாலியை திருடிய சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் 26…

கனடா பயங்கரவாதிகளின் புகலிடமாக மாறியுள்ளதாக இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் அலிசப்ரி தெரிவித்துள்ளார். நியுயோர்க்கில் ஏஎன்ஐக்கு கருத்து தெரிவிக்கையில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். கனடா இந்திய இராஜதந்திர முறுகல்…