Month: September 2023

இலங்கைக்கு நாளையதினம் வருகை தரவிருந்த இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் பயணம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவலை கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் நேற்று வெள்ளிக்கிழமை…

வீரகெட்டியவில் உள்ள மஹிந்த ராஜபக்ஷவின் இல்லத்திற்கு மின்சாரம் வழங்கிய சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறு கணக்காய்வாளர் நாயகத்திற்கு உத்தரவு பிறப்பிக்குமாறு கோரி உயர் நீதிமன்றில்…

கினிகத்தேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கடவளை பகுதியில் மரம் ஒன்று வீதியின் குறுக்கே சரிந்து வீழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இச் சம்பவம் இன்று சனிக்கிழமை (02) காலை இடம் பெற்றுள்ளதாக…

யாழில் இலங்கை கடற்பரப்பில் இந்திய இழுவைப் படகுகளின் அத்துமீறலை தடுத்து நிறுத்துமாறு கோரி ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ். மாவட்ட செயலகத்திற்கு முன்பாக கடற்றொழிலாளர்களால் நேற்று இந்த…

ஆதித்யா எல்-1 விண்கலம் இன்று காலை 11.50 மணிக்கு விண்ணில் ஏவப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சந்திரயான் – 3 திட்டம் வெற்றிபெற்ற நிலையில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி…

கோழி இறைச்சி இறக்குமதி தொடர்பில் வர்த்தகர்களுடனான இறுதிக் கலந்துரையாடல் எதிர்வரும் 04 ஆம் திகதி நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் இருந்து கோழி இறைச்சியை இறக்குமதி செய்வது தொடர்பில்…

வவுனியா பகுதியொன்றில் உழவியந்திரம் குடைசாய்ந்து விபத்துக்குள்ளானதில் 15 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்த விபத்து சம்பவம், பூவரசங்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மடுக்குளம் பகுதியில் இடம்பெற்றுள்ளது. விபத்து…

யாழ். பொலிகண்டி மனையாவத்தையைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் zurich ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சண்முகநாதன் சிவயோகநாதன் அவர்கள் 29-08- 2023 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்ற…

யாழ். மல்லாகத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட மகாஜனன் சசீதரன் நாகராசா அவர்கள் 26-08-2023 சனிக்கிழமை அன்று இறைவனடி அடைந்தார். அன்னார், நாகராசா(இளைப்பாறிய சேவியர்)…

யாழ். அளவெட்டியைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டன், அமெரிக்கா New York, கனடா Toronto ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட கணபதிப்பிள்ளை செண்பகவரதா சேனாதிராஜா அவர்கள் 24-08-2023 வியாழக்கிழமை…