எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையை ஒத்திவைக்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வலியுறுத்தியுள்ளார். ஆட்சியாளர்களின் தோல்வியை மறைக்க உயர்தர மாணவர்களின் எதிர்காலத்தை…
Month: September 2023
நிட்டம்புவ பகுதியில் விடுதி ஒன்றில் வைத்து காதலியை கொடூரமாக தாக்கிய சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நிட்டம்புவ, எல்லக்ல பிரதேசத்தில் அமைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காதலனை பொலிஸார்…
இந்தியாவின் முதல் சூரிய ஆய்வுத்திட்டமான ஆதித்யா -எல் 1-ஐ வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியதற்காக இஸ்ரோ விஞ்ஞானிகள் மற்றும் பொறியாளர்களுக்கு வாழ்த்துகள். பிரபஞ்சத்தை பற்றிய புரிதலை மேம்படுத்துவதற்காகவும், மனித…
கச்சத்தீவு மீட்பு விவகாரம் மத்திய அரசின் கொள்கை ரீதியான முடிவு எனவும் அதில் நீதிமன்றம் தலையிட முடியாது எனவும் இந்திய நீதிமன்றம் அறிவித்துள்ளது. கச்சத்தீவு ஒப்பந்தத்தை இரத்து…
சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெலவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு எதிர்த்து வாக்களிப்பதா இல்லை நடுநிலை வகிப்பதா என்பது தொடர்பில் இலங்கைத் தமிழரசுக்கட்சி மற்றும் ஜனநாயக தமிழ்த் தேசியக்…
சூரியனை ஆய்வு செய்வதற்கான ஆதித்யா-எல்1 விண்கலத்தை இந்தியா வெற்றிகரமாக செலுத்தியுள்ளது. ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து குறித்த ரொக்கெட் 11:50 மணி அளவில்…
இன்றைய காலத்தில் ஆரோக்கிய பிரச்சினை பலரும் எதிர்கொண்டு வருகின்றனர். வாழ்க்கைமுறை, உணவுமுறை மாற்றத்தினால் ஏற்படும் இந்த பிரச்சினை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றது. நடைபயிற்சி மேற்கொள்வது…
சிங்கப்பூர் அதிபர் தேர்தலில்யாழ்ப்பாண தமிழரான பொருளாதார நிபுணர் தர்மன் சண்முகரத்தினம் வெற்றி பெற்றுள்ளார். மேலும், 2011 ஆம் ஆண்டுக்குப் பிறகு நாட்டின் முதல் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட…
நாட்டில் அஸ்வெசும திட்டத்தின் கீழ் உள்வாங்கப்பட்டுள்ள குடும்பங்களுக்கு முதல் தவணைக்கான கொடுப்பனவு வழங்கும் நடவடிக்கை அண்மையில் சமூக நலன்புரி நன்மைகள் சபையால் ஆரம்பிக்கப்பட்டது. இதன்படி, அஸ்வெசும திட்டத்தில் மேலும்…
சுவிஸில் உள்ள இந்து கோவில்களில் கொள்ளை சம்பவங்கள் அதிகரித்து வருவதாகவும், ஆலய நிர்வாகத்தினர் இவ் விடயம் தொடர்பில் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். சுவிஸ்…
