நாட்டில் அடுத்த அரகலய நிம்மதியாக இருக்காது. அது இரத்த வெள்ளமாக தான் இருக்கும். மக்களின் கோபத்தைக் குறைத்து மதிப்பிடாதீர்கள்.” என அரசாங்கத்திற்கு முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க…
Month: September 2023
யாழ். கொக்குவில் மேற்கைப் பிறப்பிடமாகவும், கொக்குவில், கனடா Toronto ஆகிய இடங்களை வசிப்பிடாகவும் கொண்ட நடராஜா பொன்னரியம் அவர்கள் 05-09-2023 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார்,…
யாழ். கைதடி மேற்கைப் பிறப்பிடமாகவும், நாவற்குழி, கொழும்பு, கனடா Toronto ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட மகேந்திரராசா செல்லமுத்து அவர்கள் 07-09-2023 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.…
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட தம்பிப்பிள்ளை மாணிக்கம் அவர்கள் 08-09-2023 வெள்ளிக்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்ற வல்லிபுரம், வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு…
மட்டக்களப்பு நகரில் பொலிஸ் சீருடையுடன் பரிசோதகர் ஒருவர் இரு இடங்களில் மதுபானத்தை பெற்றுக் கொண்டு பணம் கொடுக்காது முச்சக்கரவண்டி ஒன்றில் தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் நேற்றைய…
அடுத்த மாதம் இந்தியாவில் ஆரம்பமாகவுள்ள 2023 ஆம் ஆண்டுக்கான 50 ஓவர் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டித் தொடருக்கான நடுவர்கள் மற்றும் போட்டி மத்தியஸ்தர்களை பெயரிட சர்வதேச…
முல்லைத்தீவு – கொக்குததொடுவாய் மனிதப் புதைகுழியின் அகழ்வாய்வு நடவடிக்கைகள் கடந்த வியாழனன்று உத்தியோக பூர்வமாக ஆரம்பிக்கப்பட்டது. இந்நிலையில் மூன்றாம் நாள் அகழ்வாய்வுகள் நேற்றையதினம் முல்லைத்தீவு நீதிமன்ற நீதிபதி…
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சன்ன குணதிலக்க தலைமையில் பாதுகாப்பு மீளாய்வுக் குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. அதற்கமைய இந்த மீளாய்வுக் குழுவில்…
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தனது கருத்துக்களை வலியுறுத்தியுள்ளார். “இலங்கையில் 2019ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு தினத்தில் இடம்பெற்ற தாக்குதலின்…
வெல்லவாயவில் இளைஞர் ஒருவர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இச் சம்பவம் வெல்லவாய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கங்பங்குவ பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை…
