வட்டுக்கோட்டையில் 5 பிள்ளைகளின் தந்தை ஒருவர் திடீரென உயிரிழந்த சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வட்டுக்கோட்டை, மூளாய் பகுதியை சேர்ந்த செ.மகேந்திரம் (வயது 44) என்ற…
Month: September 2023
மாளிகாவத்தையில் இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகத்தில் 12 வயது சிறுமி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். நேற்றையதினம்(17) (ஞாயிற்றுக்கிழமை) இந்த துப்பாக்கி பிரயோகம் இடம்பெற்றுள்ளது. மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் முச்சக்கரவண்டியில்…
யாழ். புங்குடுதீவு 4ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கோண்டாவில் கிழக்கு, வவுனியா குட்செட்வீதி ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட அம்பலவாணர் கனகசபை ஆசாரியார் அவர்கள் 16-09-2023 சனிக்கிழமை அன்று…
முல்லைத்தீவு மல்லாவி துணுக்காயைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி, பிரான்ஸ் Mantes-la-Ville ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சுப்பையா அரியநாயகம்(கிளி மாஸ்டர்) அவர்கள் 15-09-2023 வெள்ளிக்கிழமை அன்று காலமானார். அன்னார்,…
புலோப்பளை பளையைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வசிப்பிடமாகவும் கொண்ட இளையதம்பி செல்லத்துரை VMT அவர்கள் 15-09- 2023 வெள்ளிக்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்றவர்களான இளையதம்பி…
யாழ்ப்பாணம் வண்ணை ஸ்ரீ வேங்கடேச வரதராஜப்பெருமாள் ஆலய புனருத்தாரணப் பணிக்காக யாசகர் ஒருவர் 2 இலட்சம் ரூபாய் நிதியுதவி செய்த சம்பவம் மக்களிடையே நெகிழ்வை ஏற்படுத்தியுள்ளது. யாழ்ப்பாணம்…
சீமெந்து விலை 300 ரூபாவினால் குறைக்கப்படும் என வர்த்தக அமைச்சர் அறிக்கை வெளியிட்டுள்ளது. இருந்த போதிலும் சீமெந்து விலை மேலும் 100 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தேசிய…
நாட்டின் பல பகுதிகளில் இன்றைய தினமும்(18) சீரற்ற காலநிலை நிலவுவதற்கான சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.…
தனியார் பயிற்சி வகுப்புகளை நடத்திய 10 ஆசிரியர்கள் மாகாண கல்வி திணைக்களத்தினால் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். மத்திய மாகாணத்தில் , ஆசிரியர்கள் தங்கள் வகுப்பு மாணவர்களுக்குப் பயிற்சி வகுப்பு…
யாழ்ப்பாணத்தில் நீண்ட மாதங்கள் இடைவெளியின் பின்னர் அதிக மழை பெய்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களாக நிலவிய அசாதாரண வெப்பநிலை காரணமாக நாட்டின் பல்வேறு பகுதிகளிலும்…
