Month: September 2023

வவுனியாவில் புதைக்கப்பட்ட  2 வயதான சிறுமியின் சடலம் காணாமல்போயுள்ள நிலையில்,  சிறுமியின் சடலத்தை மீள ஒப்படைத்தால் 20 இலட்சம் சன்மானம்  வழங்கப்படும் என சிறுமியின் அம்மம்மா  தெரிவித்துள்ளார்.…

பாசிக்குடா கடற்கரைக்கு செல்பவர்கள் அதனை அண்மித்த கற்பாறைகள் அமைந்திருக்கும் இடத்துக்கு சென்று நீராடுவதனையோ, காலை நனைப்பதனையோ தவிர்ந்து கொள்வது சிறந்தது என பர்ஹான் மௌலானா என்பவர் எச்சரிக்கை தகவல்…

யாழ். நயினாதீவைப் பிறப்பிடமாகவும், வவுனியா பெரியதம்பனையை வதிவிடமாகவும், கனடா Markham ஐ தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் மகேஸ்வரலிங்கம் அவர்கள் 12-09-2023 செவ்வாய்க்கிழமை அன்று கனடாவில் காலமானார்.…

யாழ். நெல்லியடி குறுந்தட்டியைப் பிறப்பிடமாகவும், நெல்லியடி வெல்வத்தை, பிரித்தானியா லண்டன், கனடா Vancouver ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட Dr வைத்திலிங்கம் பூபாலசிங்கம் அவர்கள் 17-09-2023 அன்று…

யாழ். கொடிகாமம் கச்சாயைப் பிறப்பிடமாகவும், கொடிகாமம், கிளிநொச்சி பரந்தன் குமரபுரம், கனடா Toronto ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட கேசகர் கனகசபை அவர்கள் 15-09-2023 வெள்ளிக்கிழமை அன்று…

அவுஸ்திரேலியாவில் உணவருந்திக் கொண்டிருந்த போது பெண்ணொருவர் நாக்கைக் கடித்ததால் கோமாவுக்குச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த கெய்ட்லின் அஸ்லோப் என்ற 27 வயதான…

அங்கவீனர்களுக்கு வசதியாக வாக்களிக்கும் வகையில் 10 மாவட்டங்களில் புதிய அடையாள அட்டை வழங்கும் முன்னோடி வேலைத்திட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளதாக பெப்ரல் அமைப்பின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார். அங்கவீன சமூகத்தினருக்கு…

ஐக்கிய நாடுகள் சபையின் 78 ஆவது பொதுச்சபை கூட்டத்தொடருக்கு இணையாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சமந்தா பவரை சந்தித்துள்ளார். நியூயோர்க்கில் உள்ள ஐ.நா சபையின் இணைக் காரியாலயத்தில்…

ராகம பிரதேசத்தில் உள்ள விகாரை ஒன்றில் இருந்து 19 வயதுடைய பிக்கு ஒருவரை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறுமிகளின் நிர்வாணப் படங்களை சமூக…

நுவரெலியா மாவட்டத்தில் அடை மழையுடன் கடும் பனி மூட்டம் காணப்படுவதனால் வாகன சாரதிகள் மிகவும் அவதானமாக வாகனங்களை செலுத்த வேண்டும் என போக்குவரத்து பொலிஸார் எச்சரித்துள்ளனர். கடந்த…