Day: September 28, 2023

தூங்கும் போது மனிதர்களுக்கு கனவுகள் என்பது வருவது இயல்பான ஒன்றாகும். இந்த கனவினை மற்றவர்களிடமும் பகிர்ந்து கொள்வோம். ஆனால் கனவுகளை மற்றவர்களிடம் சொல்லக்கூடாது என்றும் அது நமக்கே…

கல்கமுவ அம்பன்பொல பகுதிகளுக்கு இடையில் ரயிலுடன் மோதி 4 யானைகள் உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பிலிருந்து காங்கேசன்துறை நோக்கி பயணித்த இரவு தபால்…

உலகின் 8 ஆவது கண்டத்தை புவியியல் ஆய்வு விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ள நிலையில் இந்த புதிய கண்டத்தை விஞ்ஞானிகள் ஜீலந்தியா (Zealandia) என விஞ்ஞானிகள் அழைக்கிறார்கள். கண்டுபிடிக்கபப்ட்ட புதிய…

இதய நோய்களினால் உயிரிழப்போரின் எண்ணிக்கையும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை சுகாதார அமைச்சின் தொற்றா நோய்களுக்கான பணியகத்தின் சமூக வைத்திய நிபுணர் ஷெரீன்…

எங்கு சென்றாலும் கையைப் பிடித்துக்கொண்டே இணைந்தே காணப்பட்ட பிரித்தானிய இளவரசர் ஹரியும் அவரது மனைவி மேகனும், தற்போது வெவ்வேறு பாதைகளில் பயணிப்பதாக தெரிவித்துள்ளார் ராஜ குடும்ப நிபுணர்…

வேலை வேலை என பிஸியாக பரபரப்பாக இருக்கும் மக்களை சிரிக்க வைக்க வேண்டும் என்பது கஷ்டமான டாஸ்க். ஆனால் அப்படிபட்ட மக்களையும் தான் கலந்துகொள்ளும் நிகழ்ச்சிகள் மூலம்…

கிளிநொச்சியில் உள்ள  வெளிநாட்டு பிரஜையின் குடியிருப்புக்குள் புகுந்து இனம் தெரியாத குழு ஒன்று சரமாரி தாக்குதல் நடத்தியதில் 5 காமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.…

அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் எதிர்வரும் (11.10.2023) ஆம் திகதிக்கு பின்னர் தொடர்ச்சியான தொழிற்சங்க போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக அறிவித்துள்ளது. முறையற்ற வரிக்கொள்கை, மருந்து தட்டுப்பாடு உள்ளிட்ட பிரச்சினைகளை…

யாழ் போதனா வைத்தியசாலையில் காச்சல் காரணமாக  சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட  , 8 வயதுச் சிறுமியின் அகற்றப்பட்ட கையின் ஒரு பகுதியை உடற்கூற்றுப் பரிசோதனைக்காகக் கொழும்புப் பல்கலைக்கழகத்துக்கு அனுப்புமாறு…

தெல்தெனிய வைத்தியசாலையின் ஐந்தாவது மாடியில் இருந்து குதித்து தன்னுயிரை மாய்த்துக்கொண்ட 18 வயதுடைய இளைஞன் அலைபேசிக்கு அடிமையானவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலுக்கு ஆளானவர் என…