தியாக தீபம் திலீபனின் 36 ஆவது ஆண்டு நினைவேந்தல் தினம் தமிழர் வாழும் பகுதியெங்கும் அனுஸ்டிக்கபப்ட்டு வருகின்றது. கடந்த 15 ஆம் திகதி வியாழக்கிழமை நினைவேந்தல் நிகழ்வுகள்…
Day: September 26, 2023
பெண்ணொருவரை கடத்திச் சென்று கப்பம் பெற முயற்சித்த சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் சந்தேகநபர்கள் இருவரை மாரவில பொலிஸார் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.…
மலேசியா, செந்தூலில் உள்ள ஒரு வீட்டில் இறந்த நிலையில் மீட்கப்பட்டஇலங்கையர்கள் பிளாஸ்டிக் பைகளைப் பயன்படுத்தி மூச்சுத் திணறிக் கொல்லப்பட்டிருக்கலாம் என்று நம்பப்படுகிறது. செந்துல் பொலிஸ் தலைமை உதவி ஆணையர் அஹ்மத் சுகர்னோ…
தமிழ்க்கடவுளான முருகப் பெருமான் செவ்வாய்க்குரியவர். இவரை வணங்கி துவங்கும் செயல்கள் வெற்றியடையும் என்பது நம்பிக்கை. செவ்வாயையும், முருகப்பெருமானையும், பூமாதேவியையும் வழிபட்டு செவ்வாயில் மங்கலப்பொருள் வாங்கினால் பன்மடங்கு பெருகுவதோடு,…
சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளுக்கும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று காலை நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட கடன் வசதியின்…
இளைஞனை மோட்டார் சைக்கிளில் கடத்தி சென்று தாக்கி, அவரது பெறுமதியான பொருட்களை கொள்ளையடித்த மூன்று இளைஞர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் மானிப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட…
பல பகுதிகளுக்கு குறுஞ்செய்தி மூலம் மாதாந்த நீர் கட்டணங்கள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. கொழும்பு தெற்கு,…
சவூதி அரேபியாவிற்கு வீட்டுச் வேலைக்காகச் சென்ற பணிப்பெண் ஒருவர் வயிற்றில் ஆணியுடன் இலங்கைக்கு வந்துள்ள சம்பவமொன்று மாத்தளை எல்கடுவ பிரதேசத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இவருக்கு…
நாட்டை வந்தடைந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை ஒரு மில்லியனை அண்மித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் இன்று மதியம் 12.45 அளவில் ஸ்ரீ லங்கன் விமான சேவைகள் நிறுவனத்திற்கு சொந்தமான…
கிளிநொச்சியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு இளைஞன் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பதிவாகியுள்ளது. கிளிநொச்சி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கோணாவில் பகுதியில் நள்ளிரவு 12 மணியளவில் நபர் கொலை…
