கோழி இறைச்சி விலையை குறைப்பது தொடர்பில் இன்று (21) விசேட கலந்துரையாடலொன்று இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வர்த்தக அமைச்சர் மற்றும் கோழி இறைச்சி உற்பத்தியாளர்கள் இடையே இந்த கலந்துரையாடல்…
Day: September 21, 2023
யாழ். கொக்குவில் மேற்கைப் பிறப்பிடமாகவும், கொக்குவில் கிழக்கு, மன்னார் தாராபுரம் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும், கனடா Etobicoke ஐ தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட பவளம்மா கனகரட்ணம் அவர்கள்…
கேகாலையைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம், டென்மார்க் Herning, கனடா Toronto ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட கொன்றட் பிரான்சிஸ் செபஸ்தியாம்பிள்ளை அவர்கள் 19-09-2023 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார். அன்னார்,…
யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், திருகோணமலை, ஜேர்மனி Münster, பிரித்தானியா லண்டன் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட ஜேர்மானுஸ் ஜெயந்திரன் திருச்செல்வம் அவர்கள் 16-09-2023 சனிக்கிழமை அன்று ஜேர்மனி Munster…
அவிசாவளையில் முச்சக்கர வண்டியில் பயணித்த 4பேர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மேல் தல்துவ குருபஸ்கொட வளைவுக்கு அருகில் இச் சம்பவம் இடம்…
கொழும்பு மாநகர சபையின் அதிகார வரம்பிற்குட்பட்ட சுற்றுலா விடுதிகள் மற்றும் தங்கும் இடங்களுக்கான குறைந்தபட்ச கட்டணங்கள் வெளியிடப்பட்டுள்ளது. ஒக்டோபர் மாதம் முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரும்…
யாழில் முட்டை ஏற்றி வந்த வாகனமும் மோட்டார் சைக்கிளும் மோதி விபத்துக்குள்ளான சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம், நெல்லியடி குஞ்சர் கடையடி சந்தியில் நேற்று…
கடந்த சில வருடங்களில் நாய்கள் தவிர்ந்த ஏனைய விலங்குகள் கடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. நாய்க்கடியால் ஏற்படும் ரேபிஸ் (நீர் வெறுப்பு நோய்…
யாழில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்து ஒன்று தீக்கிரையாகியுள்ள சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம், மானிப்பாய் பொலிஸ் பிரிவில் ஆனைக்கோட்டை பகுதியில் இச் சம்பவம் இடம்…
அனுராதபுரத்தில் கதிரையில் அமர்ந்திருந்தவர் திடீரென உயிரிழந்த சம்பவம் இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மற்றுமொரு நகரிலிருந்த தேவையின் நிமித்தம் அங்கு வந்தவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மோட்டார்…
