யாழ் வீடொன்றில் திருடிய குற்றச்சாட்டில் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் அவர் வீட்டில் திருடிய கைப்பேசி மற்றும் பணத்தொகை பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.…
Day: September 21, 2023
13 வயது சிறுவனை துஷ்பிரயோகம் செய்த பிக்கு ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டவர் போகஸ்வெவ பிரதேசத்தில் உள்ள ரஜமஹா விகாரை ஒன்றில் வாழ்ந்து…
மன்னார், நானாட்டான் பிரதேச செயலகப் பிரிவுக்கு உட்பட்ட கட்டைக்காடு காட்டுப்புதுக் குடியிருப்புப் பகுதியில் டிப்பர் வாகனம் மோதி குடும்பஸ்தர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்த விபத்து சம்பவம்…
பட்டா ரக வாகனத்தை வழிமறித்து, சாரதியை கடுமையாக தாக்கிய குற்றச்சாட்டில் 3 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம், ஆனைக்கோட்டை, உயரப்புலம் பகுதியில் கடந்த திங்கட்கிழமை (18) இரவு…
கொழும்பு 5, கிருள வீதியில் உள்ள பொலிஸ் மருத்துவ சேவை பிரிவின் அதிகாரிகள் தங்கும் விடுதிக்குச் சொந்தமான வீடு ஒன்றுக்கு அருகில் துப்பாக்கி தோட்டாக்கள் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம்…
மலேசியாவிற்கான உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதிக்கு அந்நாட்டு பிரதமர் அழைப்பு விடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந் நிலையில் அடுத்த வருடத்தின் ஜனவரி அல்லது பெப்ரவரி மாதமளவில் மலேசியாவிற்கான விஜயம்…
யாழ்ப்பாணம் வடமராட்சி துன்னாலை பகுதியில் நேற்று (20) இடம்பெற்ற வாள்வெட்டு தாக்குதலில் இருவர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ் துன்னாலை வேம்படி பகுதியில் இரு பகுதியினருக்கு இடையிலேயே வாள்வெட்டு…
கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை திகதிகளை திருத்தம் செய்வது தொடர்பில் எதிர்வரும் வாரம் விசேட அறிக்கையொன்றை வெளியிடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த…
ஜனாதிபதி செயலகத்தின் அனைத்து அதிகாரிகள் மற்றும் சாரதிகள் தமது வாகனங்களில் ஜனாதிபதி செயலக பெயர் பலகையை காட்சிப்படுத்த வேண்டாம் என ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது. இந்த உத்தரவு…
வவுனியா தோணிக்கல் லக்ஸபானா வீதியில் உள்ள வீடொன்றில் சுவிஸில் இருந்து வந்த இளம் குடும்பஸ்தர் இன்று வியாழக்கிழமை (21) காலை தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட…
