மத்துகம பிரதேசத்தில் குடும்ப விவகாரத்தில் ஏற்பட்ட தகராறில் பெண் மீது மர்ம நபர்கள் ஆசிட் வீசி கொலை வெறித் தாக்குதல் நடத்தியுள்ளார். இதேவேளை, பெண் மீது அசிட்…
Day: September 20, 2023
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் எதிர்வரும் வியாழன் (21), வெள்ளிக்கிழமைகளில் (22) விவாதத்தை நடத்துவதற்கு திகதி நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு இணையாக தாக்குதல் தொடர்பில் விசாரணைகளின் முன்னேற்றம்…
கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையை ஒத்திவைப்பதா இல்லையா என்பது தொடர்பில் நாளை (21) விசேட அறிக்கையொன்றை வெளியிடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த…
பயிற்சிக்காக நியமிக்கப்படும் விசேட வைத்தியர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சர் பணிப்புரை வழங்கியுள்ளதாக பதில் சுகாதார சேவைகள் பிரதி பணிப்பாளர்…
இலங்கையின் பூர்வீககுடிகள் தமிழர்கள் ஸ்ரீலங்காவின் பூர்வீகக் குடிகள் தமிழர்களே! சிங்கள அறிஞர்களின் சான்றுகளுண்டு – அடித்துக் கூறும் பேராசிரியர் புஸ்பரட்ணம் ******************************************* தமிழர்களே ஸ்ரீலங்காவின் பூர்வீகக் குடிகள்…
நிலவும் மழையுடனான காலநிலை காரணமாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் நாட்டின் பல பகுதிகளுக்கு முதல் கட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது. காலி, களுத்துறை, மாத்தறை…
பல வருடங்களாக இராணுவத்தினரின் கட்டுப்பாட்டில் இருந்த ஹிஸ்புல்லாவின் மட்டக்களப்பு பல்கலைக்கழத்திலிருந்து இராணுவத்தினர் இன்று வெளியேறியுள்ளனர். இவ்விடயம் தொடர்பாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நேற்று செவ்வாய்க்கிழமை (19) முன்னாள்…
கொழும்பு துறைமுக நகரம் கொழும்பு நிதி நகரம் “பினான்சியல் சிட்டி’ என பெயர் மாற்றம் செய்யப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முதலீட்டு ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம…
பெல்ஜியத்தில் இருந்து இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட கொள்கலனில் பெரும் ஆபத்தான ஹஷிஸ் போதைப்பொருளை சுங்க அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். 16.4 மில்லியன் ரூபா பெறுமதியான ஹஷிஸ் போதைப்பொருளையே ஒருகொடவத்தை…
யாழ்ப்பாணத்தில் உள்ள வேலனை மத்திய கல்லூரியினுள் நுழையும் போதும், பாடசாலை வாசலிலும் வித்தியசமான அறிவித்தல் ஒன்றை கல்லூரி நிர்வாகத்தால் ஓட்டப்பட்டுள்ளது. ஆதாவது ”அசைவ உணவுகளை தவிர்த்துக்கொள்ளவும்” என மாணவர்களுக்கு…
