Day: September 15, 2023

கேரளாவில் நிபா வைரஸ் வேகமாகப் பரவி வரும் நிலையில் அம்மாநிலம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படுமா? என்ற அச்சம் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. கேரள மாநிலத்தில் கடந்த…

யாழ். வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Bobigny ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சரத்சந்திரபோஸ் ஜெயரூபன் அவர்கள் 11-09-2023 திங்கட்கிழமை அன்று பிரான்ஸில் இறைபதம் அடைந்தார். அன்னார், சரத்சந்திரபோஸ்(ரக்ரர் கட்டி)…

முல்லைத்தீவு முள்ளியவளையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சின்னட்டி கனகையன் அவர்கள் 14-09-2023 வியாழக்கிழமை அன்று காலமானார். அன்னார், சின்னட்டி காலஞ்சென்ற கனகம்மா தம்பதிகளின் புதல்வரும், காலஞ்சென்ற தாமோதரம்பிள்ளை,…

யாழ். சுதுமலை வடக்கு மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், நெளுக்குளம் வவுனியாவை வசிப்பிடமாகவும் கொண்ட வேலாயுதம் தவமலர் அவர்கள் 13-09- 2023 புதன்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லத்துரை…

வரலாற்றுப் பிரசித்தி பெற்ற யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள விக்ஷ்ணு ஆலயங்களுள் வல்லிபுர ஆழ்வார் கோயில் மிகவும் பிரசித்தி பெற்றது. வடமராட்சியில் அமைந்துள்ள வல்லிபுர ஆழ்வார் கோயில் 2023 ஆம்…

லண்டனில் கலியாண புறோக்கர் சேவை ஊடாக திருமணம் செய்த  இளவயதை தாண்டிய அங்கிளுக்கும், அன்ரியும் தமக்கான புறோகர் பணத்தை வழங்கவில்லை என பாதிக்கப்பட்டவர்கள் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளனர்.…

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பல ஆண்டுகளாக சிறைத் தண்டனை அனுபவித்த முருகன், நளினி உள்ளிட்ட 4 பேரை விடுவித்து உச்ச நீதிமன்றம்…

யாழ்ப்பாணம், திருநெல்வேலியிலுள்ள விடுதியில் 12 வயதான தனது பேத்தியை விச மருந்துகள் ஏற்றி கொலை செய்த பாட்டியை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவரை இன்று பார்வையிட்ட…

கிளிநொச்சியில் கசிப்பு கும்பலை விரட்டிச் செனற பொலிஸ் அதிகாரி ஒருவர் காணாமல்போன சம்பவம் பரப்ரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் அவரை தேடும் பணியில், பொலிஸாருடன் படையினரும் ஈடுபட்டுள்ளனர். இந்த…

களனிப் பல்கலைக்கழகத்தில் 97 வயதான மூதாட்டி வயோதிப பெண் ஒருவர் முதுமாணிப் பட்டம் பெற்றுள்ளார். குறித்த பல்கலைக்கழகத்தின் பாலி பௌத்த கற்கைகள் முதுகலைப் பட்டதாரி நிறுவனத்தினால் இவ்வருடம்…