Day: September 14, 2023

இந்துக்கள் தமது முன்னோகளுக்கு திதி கொடுத்து தர்ப்பணம் செய்து வழிபடவேண்டிய நாள் அமாவாசை தினமாகும். எல்லா மாதங்களிலும் அமாவாசை வந்தாலும் மூன்று மாதங்களில் வரும் அமாவாசை மிக சிறப்பு…

மட்டக்களப்பில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கி பயணித்த தொடருந்தில் மோதி யானை உயிரிழந்த சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மீனகயா இரவு நேர அஞ்சல் தொடருந்தில்…

இதுவரை பிற்போடப்பட்டுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தலை நடத்துமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பசில் ராஜபக்ஷ கோரிக்கை…

அனைவருக்கும் அதிக வளர்சிதை மாற்ற விகிதம் இருப்பதில்லை. சிலருக்கு மிக குறைவான வளர்சிதை மாற்றம் இருக்கலாம். உடல் எடையை குறைப்பது உங்கள் இலக்கு என்றால் வளர்சிதை மாற்றத்தை…

யாழ்ப்பாணம் – உடுப்பிட்டி சந்தியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள மதுபான சாலையை அகற்றுமாறு கோரி போராட்டம் பிரதேச மக்களால் இன்று வியாழக்கிழமை (14) முன்னெடுக்கப்பட்டது. உடுப்பிட்டி சந்தியில் இன்று…

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் 09 மாதங்களுக்கு பின்னர் கைது செய்யப்பட்டுள்ளார். சுன்னாகம் – மயிலங்காடு பகுதியில், கடந்த ஜனவரி மாதம் கொடுக்கல்…

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பொதுமன்னிப்பின் கீழ் மட்டக்களப்பு சிறைச்சாலையிலிருந்து 40 கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். சிறைக்கைதிகள் தினத்தை முன்னிட்டு ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் அடிப்படையில் நேற்று மட்டக்களப்பு…

ஆசியக் கோப்பையின் இறுதி ஆட்டத்துக்கு தெரிவாகும் அணியை தெரிவு செய்வதற்கான போட்டி இன்னும் ஆரம்பிக்கப்படவில்லை. இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டியே இன்று (14) நடைபெறவிருந்ததாக…

ஓய்வு பெற்ற மருத்துவர்களை மீண்டும் சேவைக்கு அழைக்க அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான யோசனை அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட உள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹலிய…

தினமும் எமது சமையலில் இன்றையமையாதது புளி ஆகும். அறுசுவைகளில் முக்கியமானது புளிப்பு சுவை. இந்த புளியில் பல மருத்துவ நன்மைகளும் அடங்கியுள்ளது. அன்றாட உணவில் புளியை சேர்த்துக்கொண்டால்…