Day: September 12, 2023

கிளிநொச்சி விநாயகபுரத்தை சேர்ந்த மாணவி ஒருவர் காணமல் போனதாக  தகவல் வெளியாகியுள்ளது. கிளிநொச்சி மத்திய மகா வித்தியாலயத்தில் 2023 (கலை) உயர்தர பிரிவில் கல்வி பயின்று வந்த…

கூரிய ஆயுதங்களால் தாக்கி நபர் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் குற்றம் சாட்டப்பட்ட நான்கு குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. களுத்துறை மேல் நீதிமன்றத்தினால் இந்த…

யாழ். கரம்பனைப் பிறப்பிடமாகவும், திருகோணமலை. வவுனியா, கனடா Brampton ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட டெனிஸ் மனுவேல்பிள்ளை அவர்கள் 08-09-2023 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார்,…

முல்லைத்தீவு தண்ணீருற்றைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டன் Tolworth ஐ வசிப்பிடமாகவும் கொண்ட செல்லையா பரமலிங்கம் அவர்கள் 11- 09-2023 திங்கட்கிழமை அன்று காலமானார். அன்னார், செல்லையா இராசம்மா…

யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Sindelfingen ஐ வசிப்பிடமாகவும் கொண்ட ஐயாத்துரை ஞானசேகரம் அவர்கள் 07-09-2023 வியாழக்கிழமை அன்று காலமானார். அன்னார், ஐயாத்துரை ரத்தினம் தம்பதிகளின் அன்பு மகனும்,…

கடந்த வருடம் ஜூலை மாதம் பதவியை இராஜினாமா செய்த முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அவரது சகாவும், ஊடக உரிமையாளருமான ஒருவர் ஆரம்பித்துள்ள புதிய கட்சி மூலம்…

இலங்கை மீதான ஈஸ்டர் தாக்குதல் குறித்து பிரித்தானிய Channel 4 வழங்கிய அறிக்கை நிகழ்ச்சியில் அம்பலப்படுத்திய அனைவரும் கைது செய்யப்பட வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்…

ஹொரபே பிரதேசத்தில் ரயிலின் கூரை மீது ஏறி சென்ற பயணி ஒருவர் தவறி விழுந்து உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கண்டியில் இருந்து கொழும்பு நோக்கி சென்ற ரயிலின் கூரையில்…

நாட்டில் பதின்மூன்று சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகள் டெங்கு அதிக தொற்றுநோய் வலயங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது . மேல் மாகாணத்தில் அதிக டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.…

ரயில் இயந்திர இயக்குநர்களின் பணிப்புறக்கணிப்பு காரணமாக இன்று செவ்வாய்க்கிழமை (12) காலை வேளையில் 36 ரயில் சேவைகள் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பல ரயில் சேவைகள்…