Day: September 12, 2023

12.09.2023 உதவும் இதயங்கள் நிறுவனத்தின் மாலை நேரக்கல்வி நிலையம் மாறாயிலுப்பை நெடுங்கேணி நிதி உதவி:இங்கிலாந் மில்டன்கின்ஸ் உறவுகள் அன்பான உறவுகளே! தொடர்ந்து ஆசிரியர்களுக்கான கொடுப்பனவும் வழங்கி வருகின்றோம்.…

யார் என்ன வேண்டுமானாலும் சொல்லட்டும் நாம் செய்ய வேண்டிய விஷயத்தை செய்துகொண்டே போவோம், வெற்றி பெறுவோம் என்பதற்கு உதாரணமாக வலம் வருகிறார் இயக்குனர் அட்லீ. தமிழில் 1…

திருகோணமலையில் இடம்பெற்ற முச்சக்கர வண்டி விபத்தில் இருவர் படுகாயமடைந்த சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. திருகோணமலை – ஈச்சிலம்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பூநகர் பகுதியில் நேற்று…

சிவ பெருமானுக்குரிய அஷ்ட விரதங்களில் ஒரு விரதம் பிரதோஷ விரதமாகும். சிவ பெருமான் தேவர்களுக்கு அருட்காட்சி கொடுத்து அருளிய நேரம் என்பதால் மாலை 4 முதல் 6…

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளராக நாடாளுமன்ற உறுப்பினர் சாரதி துஷ்மந்த நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது நேற்று இடம்பெற்ற மத்திய செயற்குழு கூட்டத்தின் போதே இந்த தீர்மானம்…

யாழ்ப்பாணம் தையிட்டியில் விகாரை அமைக்கப்பட்டுள்ள தனியார் காணியினை அளவிடும் பணி தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அக் காணியை சுவீகரிப்பதற்காக இன்றைய தினம் காணி அளவீடு மேற்கொள்ளப்படவிருந்ததாக தமிழ்…

பிரதேச செயலக அலுவலகங்கள் மற்றும் பிரதேச சபைகள் ஊடாக சேவைகளை வழங்குவதில் அறவிடப்படும் கட்டணங்களை ஒன்லைன் முறைகளில் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சர்…

முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் பகுதியில் அண்மையில் கண்டுபிடிக்கப்பட்ட பாரிய மனித புதைகுழி தொடர்பான விடயத்தை இலங்கை அரசாங்கம் உரிய முறையில் கையாள வேண்டும் என கனடா வலியுறுத்தியுள்ளது. அத்துன்…

கிளிநொச்சி தெற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட கோனாவில் மகா வித்தியாலத்தில் ஆசிரியர் பற்றாக்குறை தொடர்ந்தும் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில் அதனை நிவர்த்தி செய்ய கோரி மாணவர்கள் தங்களது பெற்றோர்களுடன்…

காரில் பயணித்த நபர் ஒருவரை துப்பாக்கியால் சுட்டு, கூரிய ஆயுதத்தால் தாக்கி காயம் ஏற்படுத்திய குற்றத்திற்காக தேடப்பட்டு வந்த கணவன் மற்றும் கைது செய்யப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில்…