Day: September 11, 2023

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து நாளை பணிப்புறக்கணிப்பில் ஈடுபடுவதற்கு புகையிரத இன்ஜின் செயற்பொறியாளர் சங்கம் தீர்மானித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்நிலையில் புகையிரத அதிகார சபைக்கு அறிவித்து இந்த…

யாழ். திருநெல்வேலியைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம், ஐக்கிய இராச்சியம் Coventry ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட இராமலிங்கம் விஜயகுமாரன் அவர்கள் 08-09-2023 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார். அன்னார்,…

யாழ். சில்லாலையைப் பிறப்பிடமாகவும், 9ம் பண்ணை கனகபுரம் கிளிநொச்சியை வசிப்பிடமாகவும் கொண்ட மரியாம்பிள்ளை ஜெறோம் பிராங்க் அவர்கள் 08-09-2023 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்ற…

யாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், நீர்கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட குலசேகர் அஸ்டலட்சுமி அவர்கள் 10-09-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான அன்னலிங்கம் கமலாம்பிகை…

ஆபிரிக்க நாடான மொராக்கோவில் பூகம்பத்திற்கு சற்று முன்னர் பிறந்த குழந்தை உலகின் கவனத்தை ஈர்த்துள்ளது. குழந்தையின் தாயின் பெயர் கதிஜா என்றும், குழந்தைக்கு இன்னமும் பெயர் சூட்டப்படவில்லை,ஆனால்…

ஹட்டன் திருச்சிலுவை ஆலயத்தில் உள்ள மாதா சொரூபத்தின் கண்ணில் இருந்து இரத்தம்  வடிந்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. அதனைப் பார்ப்பதற்காக பொதுமக்கள் பலரும் ஆலயத்தை நோக்கி படையெடுத்து வருவதாக…

யாழ்ப்பாணம் , வரலாற்றுச் சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவபெருவிழா இடம்பெற்று வரு ம் நிலையில் ,  திருவிழாவின், 22ஆம் நாளான இன்று மாம்பழ…

மொராக்கோ நிலநடுக்கத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 2100-ஐ தாண்டியுள்ளதாக று அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது. இந்த நில நடுக்கத்தில் மொத்தம் 2122 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 2,370 க்கும்…

மட்டக்களப்பிலுள்ள மதுபானசாலையில் மதுபானத்தை வாங்கிய பின் பணம் கொடுக்காது தப்பியோடிய பொலிஸ் பரிசோதகர் ஒருவர் சேவையிலிருந்து இடை நிறுத்தப்பட்டுள்ளார். மட்டு நகரிலுள்ள மதுபானசாலைகள் இரண்டில் கடந்த வெள்ளிக்கிழமை…

ஹோட்டலில் வைத்து மனைவியை கொலை செய்த 30 வயதான இலங்கை கணவன் கைது செய்யப்பட்டுள்ளதாக சிங்கப்பூர் பொலிஸார் தெரிவித்துள்ளதாக  தகவல்கள் வெளியாகியுள்ளன. நேற்று முன்தினம் (9 செப்டம்பர்)…