விஷம் மற்றும் ஆபத்தான போதைப்பொருள் பாவனைக்கு எதிரான ஜனாதிபதி செயலணியின் தலைவரும் கடற்படைத் தளபதியுமான வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா தலைமையில் விசேட கூட்டமொன்று இடம்பெற்றது. கொழும்பிலுள்ள…
Day: September 8, 2023
சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை என இரண்டிலும் கலக்கி வருபவர் நடிகர் மாரிமுத்து. எதிர்நீச்சல் சீரியல் மூலம் பட்டிதொட்டி எங்கும் பிரபலமான இவர் சமீபத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த ஜெயிலர்…
சவுதி அரேபியாவின் ரியாத்தில் உள்ள கிங் காலித் சர்வதேச விமான நிலையத்தில் விமானங்களுக்கு காத்திருக்கும் பயணிகள் தூங்கி ஓய்வெடுக்க ஸ்லீப்பிங் கேப்ஸ்யூல் அறைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இந்த அறைகளில்…
மருத்துவ குணம் கொண்ட கஞ்சா பயிர்ச்செய்கையை இலங்கையில் அனுமதியளிக்கும் வர்த்தமானி அறிவித்தல் அடுத்த வாரம் வெளியிடப்படும் என உள்ளுர் மருத்துவ இராஜாங்க அமைச்சர் சிசிர ஜயக்கொடி தெரிவித்துள்ளார்.…
இந்தியாவில் உத்திரப்பிரதேச மாநிலத்தில் தனது வேண்டுதல் நிறைவேறாத காரணத்தால் ஆலயத்தில் இருந்து சிவலிங்கத்தை திருடிய இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். உத்திரப்பிரதேசம் – கௌசாம்பி மாவட்டத்தைச் சேர்ந்த 27…
வெல்லவாய வீடொன்றில் இருந்து வெட்டுக்காயங்களுடன் நபர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வெல்லவாய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கங்பங்குவ பிரதேசத்தில் உள்ள வீட்டில் இருந்தே சடலம் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.…
யாழ்ப்பாணம் – நெல்லியடி பகுதியில் ஹெரோயின் போதைப்பொருள் மற்றும் வாள்களுடன் நடமாடிய 33 வயதுடைய நபரை நேற்றைய தினம் ( 07.09.2023) பொலிஸ் விசேட அதிரடிப் படையினர்…
15 வயதான சிறுமியை வன்புணர்வு செய்த குற்றச்சாட்டின் கீழ் சந்தேகத்தின் பேரில் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த போது…
ஒரு மனிதனானவன் தனது வாழ்க்கைப் பாதையில் முன்னேறுவதற்கான முயற்சிகளை மேற்கொள்ளும் போது சில தீய சக்திகளின் ஆக்கிரமிப்பினால் தடைகள் ஏற்பட்டு வீழ்ச்சிப் பாதையினை அடையக்கூடும். அத்தகைய பிரச்சினைகளில்…
யாழில் ஆலய வருடாந்த உற்சவத்தின் போது பெண் ஒருவர் 2,50,000 ரூபாவிற்கு மாம்பழம் ஒன்றை ஏலத்தில் கொள்வனவு செய்துள்ளார். யாழ்ப்பாணம் நாகர்கோவில் முருகன் ஆலய வருடாந்த உற்சவத்தின்…
