Day: September 5, 2023

யாழ்ப்பாணத்தில் மீட்டர் வட்டிக்காரர்களின் கொடுமை காரணமாக இளம் தாய் ஒருவர் தவறான முடிவு எடுத்து உயிரிழந்த சம்பவம் ஒன்று பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் நேற்றைய தினம்…

யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், முல்லைத்தீவு முள்ளியவளை, கனடா Brampton ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட பொன்னையா மரியதாஸ் அவர்கள் 25-08-2023 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், பொன்னையா…

கொழும்பு கேகாலை வரக்காபொலையைப் பிறப்பிடமாவும், பம்பலப்பிட்டியை வசிப்பிடமாகவும் கொண்ட சந்தனம் கணேஷன் அவர்கள் 03-09-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், சந்தனம் எல்லையம்மா தம்பதிகளின் அன்பு…

யாழ். காரைநகர் களபூமி பொன்னாவளையைப் பிறப்பிடமாகவும், கரவெட்டி, நெல்லியடி, கிளிநொச்சி உடையார்கட்டு, கனடா Toronto ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சுப்ரமணியம் அருணாசலம் அவர்கள் 03-09-2023 ஞாயிற்றுகிழமை…

கொழும்பு வாகன விபத்தில் 15 வயது சிறுவன் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் கொழும்பு, மகரகம பிரதேசத்தில் நேற்று…

நவம்பர் மாதம் நடைபெறவுள்ள உயர்தரப் பரீட்சைக்கு முந்நூற்று இருபத்து மூவாயிரத்து தொள்ளாயிரத்து பதின்மூன்று விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. இந்த தேர்வை அக்டோபர் மாதம் நடத்த…

நீதிமன்ற தீர்ப்புக்கு அமைய முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வு பணிகள் இன்று ஆரம்பமாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு கொக்குதொடுவாய் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட மனித புதைகுழி விவகாரம் தொடர்பாக…

குருநாகலில் திடீர் தலைவலி காரணமாக மூளைச்சாவு அடைந்த மாணவி ஒருவர் உயர்தர பரீட்சை பெறுபேற்றில் மூன்று பாடங்களிலும் அதி சிறந்த பெறுபேறுகளை பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உயர்தரப் பாடசாலை…

2022 (2023) ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகளின்படி கேகாலை புனித ஜோசப் பெண்கள் கல்லூரி மாணவி கலைப் பிரிவில் அகில இலங்கை ரீதியில் முதலாம் இடத்தைப்…

யாழில் தற்போது கணிதப் பிரிவில் பல்கலைக்கழகம் செல்லும் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்து வருவதாக சமூக வலைத்தளத்தில் நபர் ஒருவர் பதிவிட்டுள்ளார். ” வழக்கமாக கணிதப் பிரிவில் நாடளாவிய…