Day: September 5, 2023

காற்று மாசுபாடு மற்றும் புகை பிடிக்கும் பழக்கம் காரணமாக ஆஸ்துமா போன்ற சுவாசம் சார்ந்த பிரச்சனைகள் அதிகரிக்கின்றன. எனவே நுரையீரலை வலுவாக்கும் உணவுகளை உணவில் சேர்த்துக் கொள்ள…

இன்று பெரும்பாலான பயன்கள் பயன்படுத்தும் மொபைல் போன்களில் ஒன்று தான் நோக்கியா. பல நிறுவனங்கள் புதிய புதிய மொடல்களை சந்தையில் கலமிறக்கி வரும் நிலையில், அதற்கு ஈடாக…

2015ஆம் ஆண்டு தென்னிந்திய சினிமாவையே திரும்பி பார்க்க வந்த இயக்குனர்களில் ஒருவர் மோகன் ராஜா. ஏனென்றால் அதுவரை ரீமேக் படங்களை இயக்கி வந்த இவர் முதல் முறையாக…

யாழில் இடம்பெற்ற மதுவிருந்தில் ஏற்பட்ட கைகலப்பில் கிளிநொச்சி இளைஞர் உயிரிழந்துள்ளார். சம்பவத்தில் கிளிநொச்சி உழவனூரை சேர்ந்த செல்வக்குமார் ஜெகதீஷ்குமார் (வயது 28) என்பவரே உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பில்…

பகவான் கிருஷ்ணரின் பிறந்தநாளான கிருஷ்ண ஜெயந்தி செப்டம்பர் 6ஆம் திகதி நாளை கொண்டாடப்பட உள்ளது. ஜென்மாஷ்டமியில் விரதம் இருப்பது மிகவும் மங்களகரமானதாக கருதப்படுகிறது. ஸ்ரீ கிருஷ்ணர் நள்ளிரவில்…

காலியில் உள்ள பாடசாலை ஒன்றின் பிரதி அதிபர் 12 வயதுடைய பாடசாலை மாணவியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சந்தேகநபர் தனது…

காத்தான்குடி அல்ஹிரா வித்தியாலயத்தில் 1998 ஒரு பரிசளிப்பு விழா நடந்தது. 10 பாடங்களில், 8 பாடங்களுக்கான பரிசுகளையும் பெற்றுக் கொண்டு வீட்டுக்கு வரும் போது மனசெல்லாம் நிறைந்திருந்த…

குருநாகல் – தம்புள்ளை பிரதான வீதி மல்சிறிபுர பிரதேசத்தில் இருந்து முற்றாக தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குருநாகல் தம்புலல் வீதியில் ஓமாரகொல்ல பாடசாலைக்கு முன்பாக வீதியின் ஓரத்தில் இருந்த…

வெல்லம்பிட்டிய சிங்கபுர குளியல் கிணறுக்கு அருகில் அடையாளம் தெரியாத ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்தோடு நேற்று (04) பிற்பகல் 119 என்ற அவரச அழைப்பு…

கடுகதி பஸ்கள் மற்றும் புகையிரதங்களுக்கான பயணச்சீட்டுகளுக்கு பதிலாக டிஜிட்டல் அட்டை அறிமுகப்படுத்தும் நடவடிக்கை விரைவில் மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் கலாநிதி…