கொலை உட்பட பல்வேறு குற்றங்களைச் செய்து நாட்டை விட்டுத் தப்பிச் சென்ற 148 பாதாள உலகக் குற்றவாளிகளை கைது செய்வதற்கு இன்டர்போல் சிவப்பு அறிவித்தலை விடுத்துள்ளது. திறந்த…
Day: September 4, 2023
மட்டக்களப்பு – வந்தாறுமூலை பகுதியை சேர்ந்த இளம் பல்கலைக்கழக மாணவர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த மாணவன் கொழும்பு –…
பொதுவாக கற்றாழை செடி மருத்துவ குணங்கள் மாத்திரம் கொண்டது என நாம் நினைத்து கொண்டிருப்போம். ஆனால் மருத்துவத்தை தாண்டி வாஸ்து சாஸ்திரம் படி, கற்றாழை செடியின் முக்கியத்துவம்…
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்திக்கே வெற்றி வாய்ப்பு அதிகம் இருப்பதால் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் இணையும் தீர்மானத்தை எடுக்க வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை…
உடல் பருமன் ஒரு பெரிய பிரச்சனையாக மாறிவிட்டது. அதிகரிக்கும் எடையால் உடல் தோற்றம் கெட்டுப்போவதுடன் இது ஆரோக்கியத்திலும் பல கடுமையான பிரச்சினைகளை ஏற்படுத்தும். உடல் பருமன் உயர்…
சிலருக்கு எந்த காரியத்தை எடுத்தாலும் தடைகள், தோல்விகள், பிரச்சனைகள், சிக்கல்கள் ஏற்பட்டுக் கொண்டே இருக்கும். நாம் நினைத்தது நடக்கவில்லை என்றால், நேரமே சரியில்லை என சோர்ந்து விடுவோம்.…
கண் பிரச்சனைகள் கண் நோய்த்தொற்றுகள் மிகவும் ஆபத்தானவை. கண் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளுக்கு உடனுக்குடன் சிகிச்சையளிக்காவிட்டால் இவை தீவிரமடையும். கண் தொற்று அல்லது கண்களில் எரிச்சல் உண்டாவதற்கான காரணங்கள்…
பணமில்லாத வங்கிக் கணக்கின் காசோலையைக் கொடுத்து 72 லட்சம் ரூபாவைப் பெற்றவர் அந்தப் பணத்தை ஒரே வாரத்தில் செலவு செய்துள்ளார். யாழ்ப்பாணத்தில்தான் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. லண்டனில்…
இலங்கையில் மீண்டும் கலவரம் ஒன்று ஏற்பட்டால், அதனை அடக்குவதற்கு வரும் இந்திய இராணுவம் மீண்டும் நாட்டைவிட்டுத் திரும்பிச்செல்லாது. என தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற…
அரசாங்கம் நெல்லை கொள்வனவு செய்ய ஆரம்பித்தாலும் நெல் விலை உயர்ந்துள்ளதாக நெல் விற்பனை சபை தெரிவித்துள்ளது. நெல் விற்பனைச் சபை நிர்ணயித்த விலையை விட தனியார் வர்த்தகர்கள்…
